மிகுந்த வறுமையில்...

செல்வத்தால்
புலம்பெயர் நாட்டில்
ஏழைகள் என்று
எவருமே இல்லை

ஆனால்
தமிழ்ப் பிள்ளைகளுக்குத்
தமிழ் வேண்டுமா
என்பதில்
மிகுந்த வறுமையில்
இருக்கிறார்கள்



No comments: