tag:blogger.com,1999:blog-11646845.post1121648299168098490..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: கல்யாணமாம் கல்யாணம்Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-11646845.post-70153263378325316462013-01-04T01:09:54.494-05:002013-01-04T01:09:54.494-05:00 தஞசாவூர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து புதிய வலைப்பூ த... தஞசாவூர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து புதிய வலைப்பூ தொடங்கும் திட்டம் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. நானும் ஒரு தஞ்சாவூர்க்காரன். இணைந்துக் கொள்ளட்டுமா உங்களுடன்.<br />அன்புடன்<br />மஸ்தூக்கா<br />------------------<br />நான் தஞசாவூர்க்காரராக பெருமையாக இருந்த என்னை நாகப்பட்டினமாக்கிவிட்டார்கள் <br />அன்புடன்mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-73482488229106956032012-10-22T23:45:04.087-04:002012-10-22T23:45:04.087-04:00பல காட்சிகளைக் கண்முன் நிறுத்தி விட்டீர்கள். திரும...பல காட்சிகளைக் கண்முன் நிறுத்தி விட்டீர்கள். திருமணத்திற்கு போகாமலேயே போனது போன்ற அனுபவம். அற்புதம்.ஜமுனாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-78558919966494512142012-08-05T07:44:34.252-04:002012-08-05T07:44:34.252-04:00//முந்தானை எடுத்துமெல்ல
முந்திவரும் கண்ணீரை
சிந்தா...//முந்தானை எடுத்துமெல்ல<br />முந்திவரும் கண்ணீரை<br />சிந்தாமல் துடைத்துவிட்டு<br />சிரிப்பாளே பெண்ணின்தாய்//<br /><br /><br />என்னமோ ஏதோ என்<br />எண்ணங்களை செய்துவிட்ட வரிகள்..<br />முழு கவிதையுமே.. ஆனந்த கண்ணீரை<br />வரவழைத்துவிட்டது.. <br /><br />அப்படியே மணப்பெண்ணை மறுவீடு<br />அனுப்பிவைக்கும்போது அந்த உணர்வுகளை<br />உங்கள் பாணியிலே.. பாடுவீர்கள் என காத்திருக்கிறேன்..முகம்மது ராஜா...https://www.blogger.com/profile/16719276859964519737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-7165567653469159622012-08-05T07:43:16.570-04:002012-08-05T07:43:16.570-04:00//முந்தானை எடுத்துமெல்ல
முந்திவரும் கண்ணீரை
சிந்தா...//முந்தானை எடுத்துமெல்ல<br />முந்திவரும் கண்ணீரை<br />சிந்தாமல் துடைத்துவிட்டு<br />சிரிப்பாளே பெண்ணின்தாய்//<br /><br />என்னமோ ஏதோ என்<br />எண்ணங்களை செய்துவிட்ட வரிகள்..<br />முழு கவிதையுமே.. ஆனந்த கண்ணீரை<br />வரவழைத்துவிட்டது.. <br /><br />அப்படியே மணப்பெண்ணை மறுவீடு<br />அனுப்பிவைக்கும்போது அந்த உணர்வுகளை<br />உங்கள் பாணியிலே.. பாடுவீர்கள் என காத்திருக்கிறேன்..முகம்மது ராஜா...https://www.blogger.com/profile/16719276859964519737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-83862927218899359112012-06-24T15:07:50.010-04:002012-06-24T15:07:50.010-04:00சகோ க்ரவுன் கவிதைகளின் ரசிகராக இல்லை ஒரு கவிதையாகவ...சகோ க்ரவுன் கவிதைகளின் ரசிகராக இல்லை ஒரு கவிதையாகவே இருக்கிறார். அவரின் பின்னூட்டங்கள் கவிதையின் திசையில் பயணப்படுகின்றன. உங்களால் கவிதைகள் >>>>>>>>><br /><br />அன்பு கவி புகாரி ...கிரௌன் என்கிற தஸ்தகீர் ..இயற்கையான பிறவி கவிஞன் ..பள்ளி பருவத்தில் தமிழ் புலவரின் <br /><br />செல்ல பிள்ளை ..கண்களால் பார்த்த மறு நிமிடம் இல்லை இல்லை மறு நொடியில் கவி மழைபொழியும் ..நீ இங்கு சுகமே ..<br /><br />நான் அங்கு சுகமா ..என்ற சினிமா பாடல் வரி ..பாடல் வர இரண்டு வருடத்திற்கு முன் இவர் பாடி விட்டார் ...<br /><br /><br />கவிதையால் தூக்கம் துலைத்தவர்..தற்போது கவிதைக்கு கடிவாளம் இட்டு வைத்துள்ளார் ..இவரின் எண்ணஓட்டத்திற்கு <br /><br />எழுதுகோலால் ஈடு கொடுக்க முடியாது ..டேப் ரிகார்டர் ..அல்லது கணணி ஓகே ..இவரிடம் பேசுவது ..கவியரங்கம் தான் ..அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-48610445177256160912012-06-23T06:06:07.615-04:002012-06-23T06:06:07.615-04:00ஊரலசி ,உறவலசி ,நட்பலசி .வேரலசி ,விழுதலசி .
முதலில...ஊரலசி ,உறவலசி ,நட்பலசி .வேரலசி ,விழுதலசி .<br /><br />முதலில் புரிய வில்லை ..அலசி ..ஆராய்ந்து ..<br /><br />அட அன்றாடம் பேசும் தமிழ் ..<br /><br />அன்பு கவி புகாரி ..உங்கள் தமிழ் அழகு .<br /><br />கருத்தழகு ..மண மகளின் மகிழ்ச்சி முதல் <br /><br />பெற்ற தாயின் கண்ணீர் வரை அலசி விட்டது <br /><br />உங்கள் கவிதை அபாரம் ....அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-48436676140381779622009-07-14T23:07:14.830-04:002009-07-14T23:07:14.830-04:00கவிதை ஓர் பூப்பல்லக்கு.
மிகவும் அருமையாக இருக்கின்...கவிதை ஓர் பூப்பல்லக்கு.<br />மிகவும் அருமையாக இருக்கின்றது. <br />வாய்விட்டுப் படித்தேன். ஓசைகள் இசையாய் ஒலித்தது.<br />உங்கள் கவிதைக்கு நான் ஓர் ரசிகைசீதாம்மாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-72523403033497111522008-03-03T17:10:00.000-05:002008-03-03T17:10:00.000-05:00பின்னூட்டத்திற்கு கூட உடனுக்குடன் பதில் அளிக்கும் ...பின்னூட்டத்திற்கு கூட உடனுக்குடன் பதில் அளிக்கும் தங்கள் பொறுப்புணர்வைப் பாராட்டுகிறேன். இது தான் தஞ்சைக்காரர் என்பதோ.<BR/>என்னைப் பற்றி <BR/>இயற்பெயர் அப்துஸ்ஸலாம். <BR/>புணைப் பெயர் மஸ்தூக்கா.<BR/>சொந்த ஊர் திருப்பந்துருத்தி்<BR/>எமது வலைப்பதிவுகள்<BR/>தமிழ் இஸ்லாம் அரங்கம்<BR/>www.masdooka.wordpress.com<BR/>தமிழ் இஸ்லாம் அஞ்சல்<BR/>www.masdookaa.wordpress.com<BR/>தமிழ் முஸ்லிம் தாரகை<BR/>www.masdooka.blogspot.com<BR/>ஆக்கூர் ஓரியண்டல் முன்னாள் மாணவர் மன்றம்<BR/>www.akkuroriental.blogspot.com<BR/>அன்புடன் புகாரி <BR/>அழகான பெயரைத் தேர்வு செய்துவிட்டீர்கள். மடலின் இறுதியில் அன்புடன் மஸ்தூக்கா என்று போட்டால் உங்களை காப்பி அடித்ததாகிவிடும். எனவே மகிழ்வுடன் மஸ்தூக்காமஸ்தூக்காhttps://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-20650319778334584982008-03-02T15:39:00.000-05:002008-03-02T15:39:00.000-05:00நிச்சயமாக மஸ்தூக்கா, உங்களைப் பற்றி கூறுங்களேன்.அன...நிச்சயமாக மஸ்தூக்கா, உங்களைப் பற்றி கூறுங்களேன்.<BR/><BR/>அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-5733469093703717512008-03-02T15:30:00.000-05:002008-03-02T15:30:00.000-05:00தஞசாவூர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து புதிய வலைப்பூ தெ...தஞசாவூர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து புதிய வலைப்பூ தொடங்கும் திட்டம் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. நானும் ஒரு தஞ்சாவூர்க்காரன். இணைந்துக் கொள்ளட்டுமா உங்களுடன்.<BR/>அன்புடன்<BR/>மஸ்தூக்காமஸ்தூக்காhttps://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-5055055720931803892008-02-22T00:49:00.000-05:002008-02-22T00:49:00.000-05:00புஹாரி,//உங்கள் மறுமொழியை இடுங்கள் அறிமுகத்தோடு.//...புஹாரி,<BR/><BR/>//உங்கள் மறுமொழியை இடுங்கள் அறிமுகத்தோடு.//<BR/><BR/>போட்டுட்டேன் :)<BR/><BR/>//நீங்கள் மீண்டும் ஒருமுறை வாசித்துவிடுங்கள்.//<BR/><BR/>ஆச்சு :)<BR/><BR/>//ஆனால் கவிதை காவியமாகிவிடுமே பரவாயில்லையா?//<BR/><BR/>பரவாயில்லை. புஹாரிக் காவியம் - நல்லாத்தானே இருக்கும் :)<BR/><BR/>//நம்மூர் கல்யாணங்களெல்லாம் காவியங்கள்தானே என்கிறீர்களா :)//<BR/><BR/>அதே... :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-61472212689581875072008-02-21T18:11:00.000-05:002008-02-21T18:11:00.000-05:00அன்பின் தஞ்சாவூரான்,உங்களை வலைபோட்டுத் தேடிக்கொண்ட...அன்பின் தஞ்சாவூரான்,<BR/>உங்களை வலைபோட்டுத் தேடிக்கொண்டிருக்கிறோம், நீங்கள் என்னடாவென்றால் என் வலைப்பூ வந்துவிட்டீர்கள். தஞ்சாவூர் என்றதும் ஓடிவந்துவிட்டீர்கள் போலும். உங்கள் மின்னஞ்சலைப் பாருங்கள். தஞ்சாவூர்க் காரர்களெல்லாம் சேர்ந்து ஒரு வலைப்பூ தொடங்கலாம் என்று யோசித்துவருகிறோம். உங்கள் மறுமொழியை இடுங்கள் அறிமுகத்தோடு.<BR/><BR/>இனி கவிதைக்கு வருவோம், உங்கள் பாராட்டுக்கள் என்னைச் சீராட்டின.<BR/><BR/>நீங்கள் சொன்னதும்தான் ஓடிச் சென்று பார்த்தேன். இந்தக் கவிதை முதலில் திஸ்கியில் எழுதப்பட்டது பிறகு யுனித்தமிழுக்கு மாற்றப்பட்டது. அப்படி மாறும்போது சில எழுத்துக்கள் தொலைந்திருக்கின்றன. இப்போது வாசித்து சரிசெய்திருக்கிறேன். நீங்கள் மீண்டும் ஒருமுறை வாசித்துவிடுங்கள்.<BR/><BR/>நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் விருந்துமட்டுமல்ல இன்னும் விசயம் நிறைய உண்டு, ஆனால் கவிதை காவியமாகிவிடுமே பரவாயில்லையா?<BR/><BR/>நம்மூர் கல்யாணங்களெல்லாம் காவியங்கள்தானே என்கிறீர்களா :)Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-23577454484963359652008-02-21T17:43:00.000-05:002008-02-21T17:43:00.000-05:00புகாரி, அருமையாக தஞ்சை இஸ்லாமியர் திருமணத்தைப் பற்...புகாரி, அருமையாக தஞ்சை இஸ்லாமியர் திருமணத்தைப் பற்றி கூறியுள்ளீர்கள்...இல்லை...பாடியுள்ளீர்கள்!! அறுசுவை விருந்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம் :)<BR/><BR/>//கண்களில் அச்சங்கூட<BR/>கருத்தினை சைமூட<BR/>பெண்ணவளும் வேறிடத்தில்<BR/>பொன்னெனச் சிவந்திருக்க//<BR/><BR/>இதில், 'சைமூட' என்பது என்ன?Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-90029172448411060522008-02-20T13:09:00.000-05:002008-02-20T13:09:00.000-05:00அன்புள்ள புகாரி,"கல்யாணமாம் கல்யாணம்" வாசித்தேன்.....அன்புள்ள புகாரி,<BR/><BR/>"கல்யாணமாம் கல்யாணம்" வாசித்தேன்.<BR/><BR/>...இல்லை அலசினேன்.<BR/><BR/>அதில் காதல் மட்டுமே இருந்தது.<BR/><BR/> கடைசியில் காதலின் உடன்பிறப்பான கண்ணீரும் இருந்தது.<BR/><BR/>கல்யாணங்களில் விறைத்துநிற்கும் காசுதான் இல்லாமலிருந்தது.<BR/><BR/>கவிஞரின் உள்ளம் தெரிந்தது.<BR/><BR/>உங்கள் காதல் வாழ்க.<BR/><BR/>மனைவியை உளமார நேசிப்பவர்களால்தான் இப்படி வாழ்த்தமுடியும்.<BR/>அன்புடன்,<BR/>மு.குருமூர்த்திAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-19746587006578396352008-02-05T23:11:00.000-05:002008-02-05T23:11:00.000-05:00நன்றிகள் சீனாஉங்கள் பாராட்டு என்னை மீண்டும் அந்த ந...நன்றிகள் சீனா<BR/><BR/>உங்கள் பாராட்டு என்னை மீண்டும் அந்த நாளுக்கே இழுத்துச் சென்றது.<BR/><BR/>நன்றாக ரசிக்கிறீர்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-30838606547716772152008-02-05T22:01:00.000-05:002008-02-05T22:01:00.000-05:00அருமை நண்பர் புகாரி,ரசித்துப் படித்தேன் - அலசுதல் ...அருமை நண்பர் புகாரி,<BR/><BR/>ரசித்துப் படித்தேன் - அலசுதல் அருமை. பெண் பார்க்கும் போது ஆண் பார்க்க முடியாமல், பெரியம்மா,தங்கை என அனைவரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை. பரிசம் போடும் போது பார்க்க முடியாத நிலை. <BR/><BR/>மணப்பெண் மறுப்பில்லை எனக்கூறி ஊரேட்டில் ஒப்பமிட வேண்டாமா ??<BR/><BR/>//முந்தானை எடுத்துமெல்ல<BR/>முந்திவரும் கண்ணீரை<BR/>சிந்தாமல் துடைத்துவிட்டு<BR/>சிரிப்பாளே பெண்ணின்தாய்//<BR/><BR/>திருமணத்தின் முத்தாய்ப்பே இது தான். பெண்ணின் தாய் படும் பாடு - திருமணத்தின் போது மணமக்கள் என்று உறுதியான பின்னர், அவள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது ? வைர வரிகள் பாராட்டுதலுக்குறியவை. <BR/><BR/>வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-82068551371601634322008-02-02T11:11:00.000-05:002008-02-02T11:11:00.000-05:00மிக்க நன்றி சுரேஷ்மிக்க நன்றி சுரேஷ்Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-53569582701033511412008-02-02T00:51:00.000-05:002008-02-02T00:51:00.000-05:00migavum urukkamaaga ezhudhiyulleer.ennai ennamo se...migavum urukkamaaga ezhudhiyulleer.<BR/>ennai ennamo seydhu vittadhu intha kavithai. <BR/><BR/>excellent really excellent<BR/><BR/>affectionately yours<BR/>n sureshN Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.com