tag:blogger.com,1999:blog-11646845.post1953862375556877071..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-11646845.post-23565958291173673052009-12-16T04:56:30.150-05:002009-12-16T04:56:30.150-05:00உங்கள் கவிதை அருமை. முத்தாய்ப்புதான் மிக்க்க்க்...உங்கள் கவிதை அருமை. முத்தாய்ப்புதான் மிக்க்க்க்க. நன்றி<br /><br /> ஒரு கவிதை யாவது எழுதாமல் உறக்கம் வராதோ!!!mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-84649265811813816682009-12-14T13:30:47.765-05:002009-12-14T13:30:47.765-05:00நான் முன்பு எழுதி, அரங்கில் வாசித்தளித்த ஒரு வாழ்...நான் முன்பு எழுதி, அரங்கில் வாசித்தளித்த ஒரு வாழ்த்துப் பா.<br />======<br /> <br />கவிஞர் புகாரியின் <br /> இரண்டாவது கவிதை நூல் <br /> வெளியீட்டு விழா <br /> டிசம்பர் 13, 2003 <br /> வாழ்த்துப் பா <br /> ---------------<br /> மின்னிணைய மேகத்தில் மின்னலென எம்பி<br /> . மின்சார மெல்லோசை மீட்டுமொரு கம்பி<br /> அன்புடனே இதயத்தை ஆற்றும்கவி மாரி<br /> . அறுசுவையில் பாச்சமையல் ஆக்கும்பு காரி<br /> <br /> முன்னோரின் அன்புநெறி முத்துவிரி மஞ்சம்<br /> . மூவிரண்டு பூதங்கள் முகிழ்மலராய்க் கொஞ்சும்<br /> நன்னெறிகள் நயமுரைக்கும் நம்பிக்கைப் பேரி<br /> . நல்லிணைய வாசகர்கள் நாடும்பு காரி <br /> <br /> ஊடல்கள் கூடல்கள் தேடல்கள் பாடி<br /> . உலகத்து நிகழ்வுகளை உன்னும்கண் ணாடி<br /> பாடலிலே துள்ளிவரும் பலசந்த மாரி <br /> . பழமைக்கும் புதுமைக்கும் பாலம்பு காரி <br /> <br /> பசுபதிபேராசிரியர் பசுபதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-51298359921443492972009-12-14T13:19:16.379-05:002009-12-14T13:19:16.379-05:00சமீப காலமாக, அன்பர் புகாரி அவர்கள் சந்தவசந்தத்தில்...சமீப காலமாக, அன்பர் புகாரி அவர்கள் சந்தவசந்தத்தில் ஏராளமான கவிதைகளை<br />இட்டு வருகிறார்கள். அவரை வாழ்த்தும் வகையில் சிறிய செய்யுளொன்று<br />தோற்றியது. பாடலில் குற்றம் இருப்பின், அவர் மட்டுமன்றி, ஏனையோரும்<br />பொறுக்க வேண்டும். நன்றி.<br />**********<br />**********<br />(வெண்பா)<br /><br />தென்றல் அனையதண் செய்யுடரும் இன்புயர்ந்த<br />தென்றல் பகலாய்ந் திருப்போருள் - அன்ப<br />புகாரியார் பைந்தமிழ்ப் பூம்பொழிலுள் ஆங்கே<br />புகாரியாத் தம்பாப் பொழி.<br />**********<br />**********வெண்பா விரும்பிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-20190105113994411342009-12-13T20:36:22.817-05:002009-12-13T20:36:22.817-05:00காதலியை மட்டுமே காதலிக்காதீர்! உலகத்தையே காதலிக்க ...காதலியை மட்டுமே காதலிக்காதீர்! உலகத்தையே காதலிக்க முற்படுங்கள். ஒரே காதல் உண்மைக் காதல் புனிதக் காதல் எல்லாம் கற்பனையில் இனிக்கும்.<br />காதல் வாழ்க்கையின் ஒரு பகுதி. அவ்வளவுதான்.68-ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக்கொண்ட- வெவ்வேறு நபர்களுடன் வாழ்ந்த அந்த ஜோடிகளப் பற்றிய தகவலை 68-ஆண்டுகளுக்குப்பின் பகுதியில்காண்க! எது உண்மை?Anonymousnoreply@blogger.com