tag:blogger.com,1999:blog-11646845.post2019312499099964389..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: வளைகுடா முத்திரை குத்தப்பட்ட வாழ்த்துAnonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-11646845.post-6811591443815969882008-02-12T10:31:00.000-05:002008-02-12T10:31:00.000-05:00//பொருள்தேடி, தொழில்தேடி, கல்விதேடி, பாதுகாப்புதேட...//பொருள்தேடி, தொழில்தேடி, கல்விதேடி, பாதுகாப்புதேடி, வாழ்க்கைதேடி, வளம்தேடி என்று மனிதன் உறவுகளைப் பிரிகிறான். அப்படியொரு பிரிவுப் பொழுதில் பிரிந்து நிற்கும் துணையின் பிறந்தநாள் வருகிறது.<BR/><BR/>பிரியாத பிரியத்தோடு இதழ்கள் பிரியப்பிரிய இவன் தன் பிரிவைப் பாடுகிறான் இழையிழையாய்ப் பிரிந்து சிதைந்து கிடக்கும் இதயத்தோடு.<BR/>//<BR/><BR/>என்ன ஒரு முன்னுரை - அழகு தமிழ் விளையாடுகிறது. எளிமை இனிமை.<BR/><BR/>//கரம்பற்றி வந்தவள் நீ<BR/>கண்பற்றிக் கவிதந்தாய்<BR/>நரம்புகளில் உன்னழகை<BR/>நதியாக ஏற்றிவிட்டாய்<BR/><BR/>சேயாக மடிகிடத்தி<BR/>சொன்னசொல் மறக்கவில்லை<BR/>வாயார உன்பெயரை<BR/>ஓதாமல் உறக்கமில்லை//<BR/><BR/>ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை. <BR/>உறங்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை. வாயார அவள் பெயரை அவன் ஓதினால் தானுறக்கமே!! என்ன அருமையான சிந்தனை. ஆகா ஆகா = பிரிந்திருப்பவர்களூக்குத்தான் இதன் ஆழமும் அதனடியில் உள்ள துயரமும் தெரியும்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com