tag:blogger.com,1999:blog-11646845.post2878195418506463900..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: 13. "புலம்பெயர் இலக்கியம்" என்றொரு பிரிவு தமிழிலக்கியத்திற்கு அவசியமா?Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-11646845.post-5928921425677307962009-12-17T08:29:10.978-05:002009-12-17T08:29:10.978-05:00துருவ பென்குயின் அழகையும்,
பாலை ஒட்டகத்தின் சகிப்ப...துருவ பென்குயின் அழகையும்,<br />பாலை ஒட்டகத்தின் சகிப்பையும்,<br />குழந்தை நிகர் டால்பின் அன்பையும்<br />எம் தமிழன்னை கூறலாகாதோ..?<br /><br />தமிழுக்கு இயல்பாய் ஏற்படும் ஒவ்வொரு பிரிவும் அணிகலன்களே.தமிழ்ப்பயணிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-74820274791106097452009-12-17T08:27:23.825-05:002009-12-17T08:27:23.825-05:00அன்புள்ள புகாரி
தமிழ்த்தாயின் புலப்பெயர்ச்சி ஓர் அ...அன்புள்ள புகாரி<br />தமிழ்த்தாயின் புலப்பெயர்ச்சி ஓர் அருமையான கவிதை. இனி எங்குப் பெயரப்போகிறாள் என்ற கேள்விக்கே இடமில்லை. புதிய ஊடகங்கள் கிடைத்தால் அங்கும் பெயர்வாள் என்ற நம்பிக்கையை உங்கள் கவிதை வரைகிறது. இந்தப் புலப்பெயர்ச்சி வெற்றிக்குக் காரணம் தமிழ்த்தாய் தன் சேய்களின் இதயங்களிலிருந்து புலம் பெயராமல் நிலைபெற்றுள்ளாள் என்பதுதானே உண்மை!<br />வாழ்த்துகள்<br />மிக அன்புடன்<br />வவேசுவவேசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-30973573676524058442009-12-16T18:48:25.795-05:002009-12-16T18:48:25.795-05:00நன்றி செல்வன்
என் கருத்தோடு ஒருமித்தீர்கள்நன்றி செல்வன்<br /><br />என் கருத்தோடு ஒருமித்தீர்கள்Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-49384415929355460042009-12-16T18:46:29.814-05:002009-12-16T18:46:29.814-05:00புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்பு தமிழ் இலக்கியத்...புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்பு தமிழ் இலக்கியத்துக்கு கட்டாயம் புது பரிணாமத்தை சேர்க்கும்.எத்தனைநாள் தான் குண்டுசட்டியிலேயே குதிரை ஓட்டுவது?<br /><br /><br /><br />-- <br />செல்வன்செல்வன்noreply@blogger.com