tag:blogger.com,1999:blog-11646845.post2926612825154626587..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-11646845.post-88777514002363067822009-07-21T12:31:42.656-04:002009-07-21T12:31:42.656-04:00> பெண்கள் எல்லோரும் 100 விகிதம் சரியானவர்கள் அல...> பெண்கள் எல்லோரும் 100 விகிதம் சரியானவர்கள் அல்ல. ஆண்களிலும் அப்படித்தான்.<br />> ஆயினும் ஆணைவிட பெண்ணின் சதவிகிதம் அதிகமாகவே இருக்கிறது நற்குணங்களில்.<br />><br />> ஆண் பெண் இருவரும் சேராமல் வாழ்க்கை இல்லை. இருவருக்கும் இடையில் அன்பு பாசம்<br />> கருணை நட்பு சார்பு என்று எல்லாம் வேண்டும். இல்லாமல் போனால் வாழ்க்கை<br />> நரகம்தான்<br /><br /><br />சமரசக் கண்ணோட்டம் வலியுறுத்தும் அருமையான கருத்துக்கள்<br /><br /><br />> துன்பம் சில காலம். அது பெண்களாலும் வரலாம். நம்மால் நமக்கு வருவதையே<br />> பெண்களால்தான் வருகிறது என்று நம்பிக்கொண்டும் இருக்கலாம்.<br />><br />> விழிதிறப்பதொன்றே சரியான வழி<br /><br /><br />"தீதும் நன்றும் பிறர் தர வாரா"<br />என்ற பூங்குன்றன் நோக்கத்துக்கு<br />விழி திறக்க வைக்கும் வரிகள்<br /><br />அருமையான கருத்துப் பகிர்வுக்கு நன்றி புகாரி<br /><br />அன்புடன்<br />நான் நாகரா(ந. நாகராஜன்)நான் நாகரா(ந. நாகராஜன்)noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-21052441614822445172009-07-21T12:30:52.460-04:002009-07-21T12:30:52.460-04:00குருமூர்த்தி தேவேந்தன்,
பெண்ணே உலகின் ஆதாரம்
அவ...குருமூர்த்தி தேவேந்தன்,<br /><br /><br />பெண்ணே உலகின் ஆதாரம்<br /><br />அவளற்ற ஆண் வெறும்<br />தளமற்ற கட்டிடம்<br /> <br />ஆதாரமாயிருக்கும் ஆயிழையீரவர்தமது<br />பாதாரவிந்தத்தைப் பத்தியுடன் வணங்குகிறேன்<br />சேதாரமாய்ப் பேசும் செருக்குள்ளேனல்லேன்<br />தீதான பழங்கருத்தைத் தீண்டிடவும் விரும்புகிலேன்<br /> <br />உளமற்ற பெண்டிருமேயுள்ளார்கள் இப்புவியில்<br />வளமுற்று வாழ்கின்றார் வாழ்த்திடுவோம் அவரையுமே<br />களமுற்ற வெங்கரியைக் கண்ணாலே மாய்ப்பவரால்<br />தளமற்ற ஆண்களுக்கோர் தக்கபதில் எவரளிப்பார்?<br /> <br />பெண்கள் எல்லோரும் 100 விகிதம் சரியானவர்கள் அல்ல. ஆண்களிலும் அப்படித்தான். ஆயினும் ஆணைவிட பெண்ணின் சதவிகிதம் அதிகமாகவே இருக்கிறது நற்குணங்களில்.<br /> <br />ஆண் பெண் இருவரும் சேராமல் வாழ்க்கை இல்லை. இருவருக்கும் இடையில் அன்பு பாசம் கருணை நட்பு சார்பு என்று எல்லாம் வேண்டும். இல்லாமல் போனால் வாழ்க்கை நரகம்தான்<br /> <br /><br /><br /><br />உள்ளத் தவிப்புக்கு மருந்தும்<br />உயிரின் துடிப்புக்குச் சமாதானமும்<br />பெண்ணே இன்றி<br />பெறுவதுதான் எப்படி<br /> <br />பொருந்தாக் காதலென்னும் போர்வாளைக் கண்ணுறுத்தி<br />வருந்தாமனத்துடனே வழிதனிலே விட்டுவிட்டு<br />இருந்தாலென் அன்றி இறந்தாலென்னவென்போர்<br />மருந்தாம் மானிடர்க்கு மனம்பொறுத்தலெங்கனமோ?<br /> <br />நடிக்கும் நயனவிழி நாவில் பொய்யின்மொழி<br />வெடிக்கும் மலைக்குழம்பார் விரைந்திழுப்பார் தமதுவழி<br />கொடிக்கொம்பன்று கொத்தும் கோரப்புந்நாகமன்னார்<br />துடிக்கும் உயிர்க்கயிற்றைத் துண்டிப்பாரேயன்றோ?<br /> <br />கண்ணதாசன் சொல்வார்<br /> <br />பெண்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் பெண்களை வஞ்சி என்றார்கள்<br />மனம் தைக்கப்பட்டவர்கள் தையல் என்றார்கள்<br />இப்படியாய் சொல்லிக்கொண்டு போவார் (மறந்துவிட்டேன்)<br /> <br />சித்தர்களில் சிலர் பெண்களை மிகக் கேவலமாகத் திட்டித் தீர்ப்பார்கள்<br /> <br />நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி<br />பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலே<br />பொல பொலனெ கலகலன புதல்வர்களைப் பெறுவீர்<br />காக்கவும் அறியீர் கைவிடவும் மாட்டீர்...<br /> <br />இப்படிச்செல்லும் பாடலைக் கேட்டிருக்கிறீர்கள்.<br /> <br />துன்பம் சில காலம். அது பெண்களாலும் வரலாம். நம்மால் நமக்கு வருவதையே பெண்களால்தான் வருகிறது என்று நம்பிக்கொண்டும் இருக்கலாம்.<br /> <br />விழிதிறப்பதொன்றே சரியான வழி <br /> <br /> <br /> <br />கலையா கணினியா<br />இலக்கியமா இராணுவமா<br />நாட்டுத் தலைமையா<br />விண்வெளிப் புரட்சியா<br />எங்கே இல்லை அவள்<br /><br />எங்கும் நிறைந்திருக்கும் இறையும் ஈசலும்தான்<br />அங்கந்தனில் உதிரம் அமிலம் கலந்து விட்டால்<br />பங்கம்தான் பயக்கும் பாவையரும் அப்படித்தான்<br />இங்கும் நிறைந்திருந்தே இன்னல் விளைப்பாரே<br /> <br />:))))<br /> <br />உங்களை ஈன்ற பெண் உங்களுக்கு இழைத்த இன்னல் என்ன? இந்தப் பிறவி என்று புலம்பப் போகிறீர்களா?<br /> <br /> <br />சொல்லுங்களேன்<br />உயிரைச் சுமக்கும்<br />ஒரே உயிர்<br />உலகில் பெண்தானே<br /> <br />மரமுஞ்செடிகொடியும் மற்றிங்குபலவுயிரும்<br />வரமாய் வளமளிக்கும் வயலின்கதிரினமும்<br />அரவுதொடங்கிபெரும் ஆனைவரையினிலும்<br />தரவே தாங்குடுமே தனக்குள் ஓருயிரை!<br /> <br />ஆம் அவைகளையும் சேர்த்துத்தான் சொன்னேன். ஆண் பெண் தாவரம் விலங்குகளுக்கும் உண்டு.<br /> <br /><br /><br /><br />துவண்ட மனதுக்கு<br />மடிதந்து தலைகோத<br />ஒரு பெண்ணற்றுப் போயின்<br />மனித இனம் மொத்தமும்<br />சுடுகாட்டுப் பிணங்கள்தானே<br /> <br />நாட்டு நடைபிணங்கள் நங்கையரால் மிகுதியுற்று<br />வாட்டம் மிகுந்துநிதம் வாதையுற்றிருக்கையிலே<br />காட்டில் எரிவதன் முன் காரிகையால் எரிந்தவர்க்கு<br />கோட்டை கொத்தளமும் கொள்ளியெரி சுடுகாடே!<br /> <br />ஆண்க்ளால் பிணங்களாய் குவியும் பெண்களின் எண்ணிக்கை அறிவீர்களா இந்த உலகில்?<br /> <br />ஒன்ற் புரிந்துகொண்டேன் நண்பரே, நீங்கள் பெண்களை மிக அதிகமாக நேசிக்கிறீர்கள். ஆனால் உங்கள் எதிர்ப்பார்ர்பில் ஏமாற்றம் வந்தால் திட்டித் தீர்க்க்கிறீர்கள். மீண்டும் ஒரு தேவதை கிடைத்துவிட்டால், இங்கே எழுத வரமாட்டீர்களோ என்ற ஐயமுண்டு எனக்கு :)))Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-26871311792666809882009-07-21T12:27:48.780-04:002009-07-21T12:27:48.780-04:00பெண்ணே உலகின் ஆதாரம்
அவளற்ற ஆண் வெறும்
தளமற்ற கட்ட...பெண்ணே உலகின் ஆதாரம்<br />அவளற்ற ஆண் வெறும்<br />தளமற்ற கட்டிடம்<br /> <br />ஆதாரமாயிருக்கும் ஆயிழையீரவர்தமது<br />பாதாரவிந்தத்தைப் பத்தியுடன் வணங்குகிறேன்<br />சேதாரமாய்ப் பேசும் செருக்குள்ளேனல்லேன்<br />தீதான பழங்கருத்தைத் தீண்டிடவும் விரும்புகிலேன்<br /> <br />உளமற்ற பெண்டிருமேயுள்ளார்கள் இப்புவியில்<br />வளமுற்று வாழ்கின்றார் வாழ்த்திடுவோம் அவரையுமே<br />களமுற்ற வெங்கரியைக் கண்ணாலே மாய்ப்பவரால்<br />தளமற்ற ஆண்களுக்கோர் தக்கபதில் எவரளிப்பார்?<br /><br /><br />உள்ளத் தவிப்புக்கு மருந்தும்<br />உயிரின் துடிப்புக்குச் சமாதானமும்<br />பெண்ணே இன்றி<br />பெறுவதுதான் எப்படி<br /> <br />பொருந்தாக் காதலென்னும் போர்வாளைக் கண்ணுறுத்தி<br />வருந்தாமனத்துடனே வழிதனிலே விட்டுவிட்டு<br />இருந்தாலென் அன்றி இறந்தாலென்னவென்போர்<br />மருந்தாம் மானிடர்க்கு மனம்பொறுத்தலெங்கனமோ?<br /> <br />நடிக்கும் நயனவிழி நாவில் பொய்யின்மொழி<br />வெடிக்கும் மலைக்குழம்பார் விரைந்திழுப்பார் தமதுவழி<br />கொடிக்கொம்பன்று கொத்தும் கோரப்புந்நாகமன்னார்<br />துடிக்கும் உயிர்க்கயிற்றைத் துண்டிப்பாரேயன்றோ?<br /><br /><br />கலையா கணினியா<br />இலக்கியமா இராணுவமா<br />நாட்டுத் தலைமையா<br />விண்வெளிப் புரட்சியா<br />எங்கே இல்லை அவள்<br /><br />எங்கும் நிறைந்திருக்கும் இறையும் ஈசலும்தான்<br />அங்கந்தனில் உதிரம் அமிலம் கலந்து விட்டால்<br />பங்கம்தான் பயக்கும் பாவையரும் அப்படித்தான்<br />இங்கும் நிறைந்திருந்தே இன்னல் விளைப்பாரே<br /><br />சொல்லுங்களேன்<br />உயிரைச் சுமக்கும்<br />ஒரே உயிர்<br />உலகில் பெண்தானே<br /> <br />மரமுஞ்செடிகொடியும் மற்றிங்குபலவுயிரும்<br />வரமாய் வளமளிக்கும் வயலின்கதிரினமும்<br />அரவுதொடங்கிபெரும் ஆனைவரையினிலும்<br />தரவே தாங்குடுமே தனக்குள் ஓருயிரை!<br /><br /><br />துவண்ட மனதுக்கு<br />மடிதந்து தலைகோத<br />ஒரு பெண்ணற்றுப் போயின்<br />மனித இனம் மொத்தமும்<br />சுடுகாட்டுப் பிணங்கள்தானே<br /> <br />நாட்டு நடைபிணங்கள் நங்கையரால் மிகுதியுற்று<br />வாட்டம் மிகுந்துநிதம் வாதையுற்றிருக்கையிலே<br />காட்டில் எரிவதன் முன் காரிகையால் எரிந்தவர்க்கு<br />கோட்டை கொத்தளமும் கொள்ளியெரி சுடுகாடே!<br />குருமூர்த்திகுருமூர்த்தி தேவேந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-11413224820535223212009-07-20T13:54:40.375-04:002009-07-20T13:54:40.375-04:00பெண்ணின் பெருமை சொல்லும் அருங்கவிக்கு நன்றி புகாரி...பெண்ணின் பெருமை சொல்லும் அருங்கவிக்கு நன்றி புகாரி.<br /><br />பேணுந் தயவாம் பெண்ணும்<br />ஆளும் அறிவாம் ஆணும்<br />ஆதி மூல அன்பில் ஒன்றி<br />சோதி ரூபமாய் மண்ணில் எழட்டும்!<br /><br />அன்புடன்<br />நான் நாகரா(ந. நாகராஜன்)ந. நாகராஜன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-85764856847480682842009-07-18T09:13:45.493-04:002009-07-18T09:13:45.493-04:00Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணை...Hi<br /><br />உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான <a href="http://www.seidhivalaiyam.in" rel="nofollow">www.seidhivalaiyam.in</a>ல் பதித்துள்ளோம். அதை <a href="http://seidhivalaiyam.in/2009/07/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%89%e0%ae%af/" rel="nofollow">இங்கு</a> சரி பார்த்து கொள்ளவும்.<br /><br />உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள <a href="http://www.seidhivalaiyam.in" rel="nofollow">இந்த தமிழ் இணையத்தில்</a> தங்களை பதிவு செய்து கொள்ளவும்.<br /><br />நட்புடன் <br />செய்திவளையம் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-20437390305992870172009-07-12T00:03:08.532-04:002009-07-12T00:03:08.532-04:00அருமைஅருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-66857815086120254132009-07-11T12:25:11.716-04:002009-07-11T12:25:11.716-04:00ஆணின்றி பெண்ணில்லை - பெண்ணின்றி ஆணில்லை
இருவரும் இ...ஆணின்றி பெண்ணில்லை - பெண்ணின்றி ஆணில்லை<br />இருவரும் இணைந்தே இயங்குவது தான் இயல்பு<br />தாய்மை என்பது ஆண் பெண்ணுக்கு அளிக்கும் வரம்<br />தாய் என்பவள் பெற்ற மக்களுக்கு கடவுள்<br />உயிரைச் சுமக்கும் ஒரே உயிர் பெண்தான்<br />ஆனால் அப்பெண்ணினை சுமக்கும் காலத்தில் சுமப்பவனோ ஆண் தான்<br />எப்படியாயினும் இன்றைய உலகில் ஆணினைச் சார்ந்தே பெண் நிற்கிறாள்<br /><br />கவிதை நன்று - நல்வாழ்த்துகள் நண்ப புகாரி<br /><br />நட்புடன் ..... சீனாசீனாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-62930511408526625682009-07-10T10:12:17.128-04:002009-07-10T10:12:17.128-04:00ஓரெட்டில் அம்மா
ஈரெட்டில் தங்கை
மூவெட்டில் காதலி
ந...ஓரெட்டில் அம்மா<br />ஈரெட்டில் தங்கை<br />மூவெட்டில் காதலி<br />நாலெட்டில் தாரம்<br />ஐயெட்டில் மகளென்று<br />சாவெட்டு வரும்வரை<br /><br />நம் கண்ணீர் நிறுத்தி<br />அமைதியின் மடிகிடத்த<br />தம் கண்ணீர் பொழியும்<br />கருணை மேகங்களல்லவா<br />பெண்கள்<br /> <br /> <br />தாரமாய் ,மகளாய் ஆணோடு வாழும் பெண்ணின் பெருமையை அழகாய் சொன்னீர்கள் புகாரிபூங்குழலிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-48802159609210927112009-07-10T01:36:10.825-04:002009-07-10T01:36:10.825-04:00:) பெருமைபடச்செய்தீர்கள்
அருமை.
பெண்களை பற்றி எழ...:) பெருமைபடச்செய்தீர்கள் <br />அருமை.<br /> பெண்களை பற்றி எழுதி புகழ் சேர்த்தீர்கள்.. ம். ஆண்கள் பற்றி எழுதும் பொறுப்பை தந்தீர்களே...?:)சாந்திnoreply@blogger.com