tag:blogger.com,1999:blog-11646845.post3221777628593896998..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: ஹ ஷ ஸ ஜ ஸ்ரீ க்ஷAnonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-11646845.post-74476144871009357152009-12-09T08:24:02.471-05:002009-12-09T08:24:02.471-05:00அன்புடன் ஆசான்
அற்புதமான விளக்கம். இதனை விட ஒரு...அன்புடன் ஆசான்<br />அற்புதமான விளக்கம். இதனை விட ஒரு விளக்கம் யாராலும் தந்துவிட முடியாதுங்க. இது போன்ற கட்டுரைகள் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கின்றேன்.<br />அன்புடன் ஆயிஷாஆயிஷாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-48432518702841071662009-12-09T06:19:05.463-05:002009-12-09T06:19:05.463-05:00அன்புள்ள புகாரி, முதலில் தமிழ் மணம் இந்த வார நட்சத...அன்புள்ள புகாரி, முதலில் தமிழ் மணம் இந்த வார நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுத்ததில் பாராட்டு தெரிவிக்கிறேன். நான் ஒரு மலையாளம் ப்ளோக்கர். தமிழ் பதிவாளர்களை மலையாளம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் முயற்ட்சியில் ஈடுபட்டிருக்கிறேன். முதன்முதலாக ஹாய் நலமா என்ற பதிவை எழுதுகின்ற Dr M.K.Murukanandan அவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன். அடுத்தபடியாக உங்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். எனக்கு ஓரளவுக்கு தான் தமிழ் தெரியும். செந்தமிழ் அவ்வளவு வராது. இந்த இடுக்கையும் மலையாளத்தில் மொழி பெயர்த்து எனது ப்ளோகில் பப்ளிஷ் செய்ய விரும்புகிறேன். இதற்க்கெல்லாம் நான் உங்கள் அனுமதி கோருகிறேன். உங்களை பற்றிய விவரங்களும் உங்களது ஃபோட்டோவும் எனக்கு இ-மெயில் வாயிலாக அணுப்பித் தந்தால் மிக உதவியாயிரிக்கும். <br /><br />இப்படிக்கு,<br />கெ.பி.சுகுமாரன்.<br />kpsuku@gmail.com<br />http://kpsukumaran.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/11705235480154075602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-63019147267160676462009-12-09T04:27:17.573-05:002009-12-09T04:27:17.573-05:00ayya sidhardh..varavekka vendiya maatrangal,sha,ja...ayya sidhardh..varavekka vendiya maatrangal,sha,ja vendum tamilukku..mozhi manidhanin thodarbu saadhanam.saadhagamaahum batchathil andha yezhuthukkalai serpadhu nalladhey!sirappu zhagaram yenbadhu azhagiya aaravadhu viralaagavey yenakku thondrugiradhu..vaazh thukkal sidhardh.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-87900731520431697642009-12-09T04:16:14.203-05:002009-12-09T04:16:14.203-05:00thiru buhari avarkale, mika nalla arumayana kattur...thiru buhari avarkale, mika nalla arumayana katturai.ithu ponra pan muga thanmai than ulagin azhagu.Unknownhttps://www.blogger.com/profile/07952585542103423432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-50374087085253949932009-12-09T03:54:52.158-05:002009-12-09T03:54:52.158-05:00//எனவே மிகவும் அவசியமான இடத்தில் மட்டும் கிரந்தம் ...//எனவே மிகவும் அவசியமான இடத்தில் மட்டும் கிரந்தம் பயன்படுத்துவேன் நான். அதாவது புஹாரி என்பதை புகாரி என்று எழுதுவேன். இதனால் உச்சரிப்பில் பாதிப்பில்லை. ஆனால் ஹாசன் என்பதை காசன் என்று எழுதமாட்டேன். சிலர் ஆசன் என்று எழுத முயல்வர். நான் ஹாசன் என்று எழுதுவதையே விரும்புகிறேன்.//<br /><br />பலுக்குதல் (உச்சரிப்பு) முறையில் படிப்பது ஆங்கிலத்தில் வழக்கில் உள்ளது நம் தமிழில் நாம் பழகிக் கொள்வதில்லை.<br /><br />வெற்றி என்ற சொல்லை ஒருவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்துப் படிக்கச் சொன்னால் வெ.ர்..ரி என்றே படிப்பார். நாம வெ..ட்...ரி என்பதாகப் படிப்போம். இருக்கும் எழுத்தை வைத்து பிற மொழி சொற்களை அமைக்கும் போது படிக்கும் முறையில் மாற்றிப் படிக்கலாம். நடப்பில் கொண்டுவருவது கடினம் தான்.<br /><br />ஜீஸஸ் என்பதை வீரமாமுனிவர் ஏசு என்று மொழிப் பெயர்த்தார். பிற மொழிச் சொற்கள் தமிழ் சொற்களை அந்த குறிப்பிட்ட ஒலி இல்லாது அமைத்து பேசுவது ஒன்றும் குறை அல்ல என்பதும் என் எண்ணம்.<br /><br />ஆங்கிலத்தில் நெடில் எழுத்துக்களே கிடையாது ஆலமரம் என்பதை aalamaram என்று எழுத வேண்டி இருக்கும், ரேவதி - revathi என்றே எழுதுகிறார்கள். இவற்றையெல்லாம் தமிழுக்கு புது எழுத்துக்கள் வேண்டும் என்று சொல்லுபவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதே இல்லை.<br /><br />ஆங்கிலம் கடன்வாங்கி அல்லது பிற மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துகிறது என்கிறார்கள், அதுவும் ஆங்கிலம் மாற்றியே பயன்படுத்தும் நாம தோசை என்று எழுதுவதை ஆங்கிலம் Dosa என்றே எழுதும்.<br /><br />பிற மொழிச் பெயர் சொற்கள் அனைத்தும் பயன்பாடு மிகுதியானால் தமிழிலேயே அமைக்க முடியும் என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. விதண்டாவததிற்காக மிதிவண்டியின் அனைத்து பாகங்களையும் தமிழில் எழுத முடியுமா ? என்று கேட்பார்கள். அது தேவைபடுவது மிதிவண்டிக்காரருக்கும் அதன் பாகங்களை விற்பவருக்கும் மட்டுமே, தமிழர்கள் அனைவருக்குமே அது பயனாகவும் இருக்காது, ஆனால் இது போன்ற வீம்புக் கேள்விகள் தமிழ் குறித்து மிகுதியாகவே கேட்கப்படுகிறது. <br /><br />எல்லாச் சொற்களையும் ஏற்றுக்கொண்ட ஆங்கிலம் மிகவும் கடினமாகப் போய்கொண்டு இருப்பதை யாருமே பேசுவதில்லை. Simplified English என்று எதிர்காலத்தில் ஆங்கிலத்தை மாற்றி அமைத்தால் தான் எல்லோருக்கும் எளிதாக இருக்கும் என்கிற நிலை வரும். ஒரு மருத்துவ மாணவனுக்கு தெரிந்திருக்கும் மருத்துவம் தொடர்பான ஆங்கிலம் பொறியல் மாணவனுக்கும் தெரிந்திருக்காது. இதையெல்லாம் தமிழ் குறித்து பரந்த மனப்பான்மை வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக எழுதுவோர் எண்ணிப் பார்ப்பது இல்லை. <br /><br />அனைத்துச் சொற்களையும் ஒரு மொழி ஆங்கிலம் போல் சேர்த்துக் கொண்டே செல்லுமானால் அது மற்றொரு ஆங்கிலம் போல் தானே இருக்கும், மொழியின் தனி அடையாளமே காணாம்ல் போய்விடும் என்பதை மொழி குறித்து புரிந்துணர்வு குறைந்தவர்கள் எண்ணிப் பார்ப்பது இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-8503606298206495092009-12-09T02:32:00.591-05:002009-12-09T02:32:00.591-05:00அன்பினிய புஹாரி,
சித்தார்த்தின் கேள்வியில் இருக்க...அன்பினிய புஹாரி,<br /><br />சித்தார்த்தின் கேள்வியில் இருக்கும் ஆழமான அர்த்தம் என்னை உங்களை புஹாரி என்று சந்தோஷமுடன் அழைக்க சுதந்திரம் தந்துள்ளது!<br /><br />தமிழுக்கு "ழ்" அழகு! <br />உண்மை தான். <br /><br />இந்தியாவில் ஏறத்தாழ எல்லா இந்திய-மொழிகளிலும் "ழ" இருந்தாலும் தமிழ் என்ற மொழியிலேயே "ழ" என்ற எழுத்து இருப்பதால், தமிழுக்கு "ழ" அழகு!<br /><br />மொழிகளை நான்கு நாட்டு பெண்களின் அழகோடு வர்ணனை செய்வதைக் கண்டு வியந்துபோய் விட்டேன். பெண்ணியத்தை கையில் வைத்துக்கொண்ட்டு பெண்ணியம் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கும் சிலரின் பார்வைக்கு இது படாமல் இருப்பதே நல்லது:-)<br /><br />மனதில் எழும் எண்ணங்களின் சப்த வடிவத்தை அப்படியே எழுத்துவடிவத்திலும் கொண்டுவர வசதிகள் இருப்பின் அந்த மொழியை உபயோகிக்கும் சமுதாயத்திற்கு அது மிகவும் சௌகரியமாக இருக்கும்.<br /><br />உங்களை புகாரி என்றெழுதி அழைப்பதை விட எனக்கு அன்பினிய புஹாரி என்றழைப்பதே மிகவும் பிடிக்கிறது என்பது எனது கருத்து.<br /><br />தமிழுக்கு ழ அழகு<br />புஹாரிக்கு ஹ அழகு!<br /><br />நல்வாழ்த்துக்கள்.<br /><br />அன்புடன் என் சுரேஷ்N Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.com