tag:blogger.com,1999:blog-11646845.post334270062161799858..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-11646845.post-71136585282745276752008-02-23T17:02:00.000-05:002008-02-23T17:02:00.000-05:00அன்பின் புகாரி,மெளனமே வார்த்தையால் ஒரு பாட்டுப்பாட...அன்பின் புகாரி,<BR/><BR/>மெளனமே வார்த்தையால் ஒரு பாட்டுப்பாடவேண்டும்<BR/><BR/>என்றார் கவியரசர்.<BR/><BR/>உங்கள் அழகான கவிதையின் ஆழ்மான அர்த்தங்கள் அந்தக் அற்புதக் கவ்ஞரின்<BR/>வார்த்தையலங்காரத்தை ஞாபகமூட்டி நிற்கிறது.<BR/><BR/>புதுக்கவிதைப் புயல் புகாரியின் கவிவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியுமா?<BR/><BR/>அன்புடன்<BR/>சக்திAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-22228760679144829522008-02-23T06:45:00.000-05:002008-02-23T06:45:00.000-05:00பெண்னின் மனம் இருக்கிறதே... என்ன சொல்ல... சொல்ல வே...பெண்னின் மனம் இருக்கிறதே... என்ன சொல்ல... சொல்ல வேண்டியதை எல்லாம் தெளிவாக ஆசானே சொல்லிவிட்டீர்கள்.. நான் சொல்ல என்ன இருக்கிறது... <BR/> <BR/>மேகத்திற்கும் சூரியனுக்கும்<BR/>வானவில் பிறக்கும் <BR/>அதிசயம்போல் <BR/>மிகவும் அருமையான உவமை ஆசான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-46153985454869863022008-02-23T04:42:00.000-05:002008-02-23T04:42:00.000-05:00புன்னகையே புதிராய்விழிவீச்சே கேள்வியாய்நாணமே நழுவு...புன்னகையே புதிராய்<BR/>விழிவீச்சே கேள்வியாய்<BR/>நாணமே நழுவுதலாய்<BR/>விளையாடுமே பெண்ணுளம்<BR/><BR/>எவ்வளவு இயல்பாக சொல்லிவிட்டீர்கள். புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இப்படி எழுத முடியும். 100% உண்மையை சொல்லியுள்ளீர்கள். <BR/><BR/>சரியான சாவி தேடி <BR/>அவள் அவளை<BR/>அவளாகவே திறக்கும்வரை<BR/>அன்பளித்துக் காத்திருப்பதே <BR/>நல்ல ஆண்மை<BR/><BR/>அற்புதம். பெண்கள் சார்பில் என் நன்றிகள்.<BR/><BR/>அன்புடன் ஆயிஷாBegumhttps://www.blogger.com/profile/12849283154754333533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-48669735866968038792008-02-22T04:55:00.000-05:002008-02-22T04:55:00.000-05:00INIYA VANANAKANGAL.........THANGALIN INDA KAVIDI V...INIYA VANANAKANGAL.........<BR/><BR/>THANGALIN INDA KAVIDI VEGU ARUMAI..<BR/><BR/>MOUNATHAYUM PENNIRKU ETHIRAI PYAN PADUTHUM INDA SAMUDAYATHIRKU UNGAL ELUTHUKKAL VITHIYASAMAGA KOODA THERIYALAM...<BR/><BR/>NANRIGAL INDA PATHIVIRKU.....<BR/><BR/> VALTHUKKALUDAN,<BR/><BR/> ILANTHENDRAL.....tamilachihttps://www.blogger.com/profile/11236749618114500170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-42708634535323898232008-02-22T04:35:00.000-05:002008-02-22T04:35:00.000-05:00மேகத்திற்கும் சூரியனுக்கும்வானவில் பிறக்கும் அதிசய...மேகத்திற்கும் சூரியனுக்கும்<BR/>வானவில் பிறக்கும் <BR/>அதிசயம்போல் <BR/><BR/>மௌனத்தால் <BR/>மெலிதாய்க் கிசுகிசுப்பாள் <BR/>நெகிழ்வான பெண்<BR/><BR/>புன்னகையே புதிராய்<BR/>விழிவீச்சே கேள்வியாய்<BR/>நாணமே நழுவுதலாய்<BR/>விளையாடுமே பெண்ணுளம்<BR/><BR/>சரியான சாவி தேடி <BR/>அவள் அவளை<BR/>அவளாகவே திறக்கும்வரை<BR/>அன்பளித்துக் காத்திருப்பதே <BR/>நல்ல ஆண்மை <BR/><BR/>வரிகள் நல்லா இருக்குங்க புகாரி<BR/>-சுரேஷ்பாபுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-10332505653149542612008-02-22T04:04:00.000-05:002008-02-22T04:04:00.000-05:00கருத்துக்கு உடன் படுகிறேன் நண்பரே கவிதை அருமை அரும...கருத்துக்கு உடன் படுகிறேன் நண்பரே<BR/> <BR/>கவிதை அருமை அருமை.<BR/> <BR/>பெண்ணின் உள்ளத்தின் ஆழத்தைக் கண்டவர் எவருமிலை. மவுனம் என்பது சம்மதம் என்பது நமக்கு நாமே வகுத்த சால்ஜாப்பு. மவுனமாக வாய் மூடி, இயற்கையான வெட்கத்தினால் பேசாது இருக்கும் பெண்கள் உடல் மொழியால் ( Body Language) ஆயிரம் சம்மதம் தெரிவிப்பார்கள். விருப்பமின்மையையும் தெரிவிக்கலாம். உடல் மொழி தெரிந்தவன் புரிந்து கொள்வான். <BR/> <BR/>பூக்கள் மொட்டுகளாகும் உவமை அருமை. அவள் அவளை அவளாகவே திறப்பாள். இது நிச்சயம் நடக்கும். பொறுத்திருக்க வேண்டும் அதுவும் அன்புடன் அன்பு செலுத்தி. <BR/> <BR/>நல்ல கருத்துகள். நல் வாழ்த்துகள்.<BR/> <BR/>அன்புடன் ..... சீனாAnonymousnoreply@blogger.com