tag:blogger.com,1999:blog-11646845.post3387184353231312846..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: கல்லெறிதல்Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-11646845.post-17898733612967064052009-06-07T22:01:51.949-04:002009-06-07T22:01:51.949-04:00அன்பின் புகாரி
நல்ல கவிதை - எளிய சொற்கள் - ஆழ்ந்...அன்பின் புகாரி<br /><br /><br />நல்ல கவிதை - எளிய சொற்கள் - ஆழ்ந்த கருத்து<br /><br />மைல் கல்லா மையல் சிற்பமா - முட்டும் உபாதையினைத் தீர்க்கும் நாயின் நோக்கம் கெட்ட நோக்கமல்ல - மையல் சிறபத்தினை மாசுபடுத்துவதல்ல - உபாதை தீர்ப்பதே ! அவ்வளவே ! அதற்குத் தெரிந்தது அவ்வளவுதான். நாய்க்குப் புத்தி கூறி அறிவு புகட்ட இயலுமா ?<br /><br />காய்த்த மரங்கள் கல்லடி படுவதும் - பழம் பறித்துத் தின்னும் ஆசையினால் தான். <br /><br />இவற்றை எல்லாம் - புறந்தள்ளுதல் நன்று - கல்லடிகளைப் பற்றிக் கவலைப் படாமல் மலர் மாலைகளைப் பற்றி மகிழ்வோமே !<br /><br />நட்புடன் ..... சீனாசீனாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-10438882812778687672009-06-07T07:59:37.495-04:002009-06-07T07:59:37.495-04:00அன்பின் புகாரி,
அருமையான கருத்துக்களைத் தன்னுள் அ...அன்பின் புகாரி,<br /><br />அருமையான கருத்துக்களைத் தன்னுள் அழகாய்த் தாங்கி நிற்கும் இக்கவிதையைக்<br />கண்டு முத்தைச் சுமக்கும் சிப்பிக்குக் கூட பொறாமை, இந்தக் கவிதையைச்<br />சுமக்கும் அதிர்ஷ்டம் தனக்கில்லையே என்று.<br /><br />அன்புடன்<br />சக்திசக்திnoreply@blogger.com