tag:blogger.com,1999:blog-11646845.post3549837879482928494..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: நாளை மறுநாள் நீ மடியப்போகும் நாள்Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-11646845.post-35023743453889906612009-12-05T10:40:05.346-05:002009-12-05T10:40:05.346-05:00நாளை மறுநாள் நீ
மடியப்போகும் நாளென்று
இன்றே அறிவித...நாளை மறுநாள் நீ<br />மடியப்போகும் நாளென்று<br />இன்றே அறிவித்துவிட்டால்<br />சாவு பயம் பிடித்தே<br />மனிதன் செத்துப்போவானோ<br />அல்லது<br />இன்றைக்குச் சாவில்லை என்றே<br />இன்னும் ஆட்டம் காட்டுவானோ<br /> <br />நிறைய பேர் பயத்தில் செத்துப் போவார்கள் <br /> <br />மறுநொடி மரணம் என்றால்<br />பயத்தைவிடுத்து வேறு<br />எதையெல்லாம் செய்வீர்களோ<br />அதையெல்லாம்<br />வாழும் அத்தனை நொடிகளிலும்<br />செய்யுங்கள் மனிதர்களே<br /> <br />நன்றாக சொன்னீர்கள் புகாரி ..பூங்குழலிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-58763469836399155202009-12-04T10:18:47.555-05:002009-12-04T10:18:47.555-05:00ஃஃசாவுக்குச் சொந்தமான உங்களை
வாழ்வுக்குச் சொந்தமாக...ஃஃசாவுக்குச் சொந்தமான உங்களை<br />வாழ்வுக்குச் சொந்தமாக்கிக்<br />கொள்ளுங்கள்ஃஃ<br /><br />நிதர்சனம் நண்பரே...<br />அருமையான கவிதைஅகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.com