tag:blogger.com,1999:blog-11646845.post3681095772183683361..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: அப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்?Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-11646845.post-26416586920024746742013-02-10T14:38:30.339-05:002013-02-10T14:38:30.339-05:00''..உன் மரகத மொட்டுக்கள்
என் சின்ன விரல் ...''..உன் மரகத மொட்டுக்கள்<br /> என் சின்ன விரல் காம்புகளில்<br /> செந்தூரப் பூக்களாய்ப் பூத்ததாலேயே<br /> நான் பூத்திருக்கிறேன்<br /> என் அவருக்காய் காத்திருக்கிறேன்..''<br /><br />ஆத்தி!...அசத்தல் வரிகள்!.<br />ஊத்துதே கற்பனை!<br />ஏத்துக்குங்க வாழ்த்தை.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-77989942878038244372009-10-05T06:46:55.303-04:002009-10-05T06:46:55.303-04:00என்னவென்று சொல்வதம்மா ஆசானின் கவிதை வரிகளை
சூப்பர...என்னவென்று சொல்வதம்மா ஆசானின் கவிதை வரிகளை <br />சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-62544666867434364572009-09-18T13:01:02.979-04:002009-09-18T13:01:02.979-04:00அன்புள்ள திரு.புகாரி,
தங்கள் கவிதைகளான வளைகுடா, அற...அன்புள்ள திரு.புகாரி,<br />தங்கள் கவிதைகளான வளைகுடா, அறுவடை, மருதாணி, பைசா கோபுரம், யாரோ ஒருவன்.., தொலைபேசி, என் குரல்...., மின்னஞ்சல் ஓசை பாடல் ம்ற்றும் அனைத்தும் மிக மிக அருமை. பாராட்ட வார்த்தைகளில்லை. <br />வார்த்தைகளிலும், கருத்துக்களிலும் விளையாடியிருக்கிறீர்கள்.அற்புதம்.<br />-த.பிரபுகுமரன்.பிரபுகுமரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-38518132543336602572009-09-18T13:01:02.283-04:002009-09-18T13:01:02.283-04:00அன்புள்ள திரு.புகாரி,
தங்கள் கவிதைகளான வளைகுடா, அற...அன்புள்ள திரு.புகாரி,<br />தங்கள் கவிதைகளான வளைகுடா, அறுவடை, மருதாணி, பைசா கோபுரம், யாரோ ஒருவன்.., தொலைபேசி, என் குரல்...., மின்னஞ்சல் ஓசை பாடல் ம்ற்றும் அனைத்தும் மிக மிக அருமை. பாராட்ட வார்த்தைகளில்லை. <br />வார்த்தைகளிலும், கருத்துக்களிலும் விளையாடியிருக்கிறீர்கள்.அற்புதம்.<br />-த.பிரபுகுமரன்.பிரபுகுமரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-53054885023463216042009-09-18T13:00:08.564-04:002009-09-18T13:00:08.564-04:00அன்றி
உன்னை நசுக்கி அரைத்து
இங்கே அப்பிவிட்டுச் செ...அன்றி<br />உன்னை நசுக்கி அரைத்து<br />இங்கே அப்பிவிட்டுச் சென்றதற்கு<br />நீ சிந்தும் இரத்தக் கண்ணீரோ <br />இது<br /> <br />இந்த வர்ணனை நல்ல இருக்கு புகாரி.<br />(இன்று உங்கள் கவிதைகள் ரத்த சாயம் பூசிக் கொண்டிருக்கின்றன)<br /><br />பூங்குழலிபூங்குழலிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-92049317868542029342008-03-04T17:06:00.000-05:002008-03-04T17:06:00.000-05:00எனக்குப் பிடித்த ஒரு கவிதை இது :-)எனக்குப் பிடித்த ஒரு கவிதை இது :-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-55030057104142141512008-02-12T10:25:00.000-05:002008-02-12T10:25:00.000-05:00அனைத்து அடிகளுமே கல்வெட்டுக்கள். காலத்தால் அழியாதவ...அனைத்து அடிகளுமே கல்வெட்டுக்கள். காலத்தால் அழியாதவை. <BR/><BR/>//அழாதேடி தோழீ <BR/>உன் மரகத மொட்டுக்கள்<BR/>என் சின்ன விரல் காம்புகளில்<BR/>செந்தூரப் பூக்களாய்ப் பூத்ததாலேயே<BR/>நான் பூத்திருக்கிறேன்<BR/>என் அவருக்காய் காத்திருக்கிறேன்<BR/><BR/>அவர் வரட்டும்<BR/>உன் <BR/>காயங்களுக்கு <BR/>அவர் இதழ் எடுத்து<BR/>ஒத்தடம் கொடுக்கச் சொல்லுகிறேன்<BR/>//<BR/><BR/>மருதாணியின் காயங்கள் இரத்தக் கறைகளாய் கை விரல்களில். தோழியின் அவர் இதழ் பதிக்கும் இடமோ இது தானே<BR/><BR/>நல்ல கற்பனை . நல் வாழ்த்துகள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-30829059359850222002008-02-12T03:00:00.000-05:002008-02-12T03:00:00.000-05:00வாவ்.. மிக மிக அருமையான கவிதை. எல்லா வரிகளுமே சிறப...வாவ்.. மிக மிக அருமையான கவிதை. எல்லா வரிகளுமே சிறப்பு.<BR/><BR/>//நீ முத்தமிட்டு முத்தமிட்டா<BR/>என் விரல் நுனிகள் <BR/>இப்படிச் சிவந்தன<BR/>//<BR/><BR/>//அடியே...<BR/>வெற்றிலையைக் குதப்பி<BR/>என் விரல்களிலா<BR/>துப்பிவிட்டுப் போகிறாய்//<BR/><BR/>அருமை.Anonymousnoreply@blogger.com