tag:blogger.com,1999:blog-11646845.post4894423849291122496..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-11646845.post-48618424331793939992008-02-21T14:50:00.000-05:002008-02-21T14:50:00.000-05:00பார்வை நொறுக்கும் விழியோடு பழி வென்று முடிக்கும் ந...பார்வை நொறுக்கும் <BR/>விழியோடு <BR/>பழி வென்று முடிக்கும் <BR/>நடையோடு<BR/><BR/>காட்டுத் தீயாய் <BR/>எழுகின்றாள் <BR/>பழங் கட்டுகள் எரித்து <BR/>நிமிர்கின்றாள்<BR/><BR/>விகிதம் கேட்டா <BR/>அழுகின்றாள் <BR/>வெறும் கருணை மனுவா <BR/>தருகின்றாள்<BR/><BR/>உரிமை மீட்டே <BR/>எடுக்கின்றாள் <BR/>புதுக் கற்பின் பொருளே <BR/>அதுவென்றாள்<BR/><BR/>மலரின் மென்மை <BR/>விரல் கொண்டாள் <BR/>யுக நெருப்பின் வன்மை <BR/>வேர்கொண்டாள்<BR/><BR/>நிலவின் எழிலாய் <BR/>வருகின்றாள் <BR/>பல நெற்றிக் கண்கள் <BR/>வெடிக்கின்றாள்<BR/><BR/>கருணை அன்பு <BR/>மனங் கொண்டாள் <BR/>உயர் காதல் நட்பு <BR/>உயிரென்றாள்<BR/><BR/>தாய்மை தூய்மை <BR/>தானானாள் <BR/>வளர் அறிவின் தெறிப்பில் <BR/>ஓடுடைத்தாள்<BR/><BR/>என்று நான் என் எண்ணங்களில் செதுக்கிவைத்திருக்கும் ஒரு தமிழ்ப்பெண்<BR/><BR/>இந்த முகத்தின் சிறு சாயலைக்கூட நான் எங்கு கண்டாலும் வாழ்த்துவேன். அது என் வழமை!Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-3012106117371756512008-02-21T14:06:00.000-05:002008-02-21T14:06:00.000-05:00அட! கவிதை நல்லாயிருக்கு யாரிந்த தமிழச்சி..அட! கவிதை நல்லாயிருக்கு யாரிந்த தமிழச்சி..தமிழச்சிhttps://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-28353665137680860792008-02-05T08:48:00.000-05:002008-02-05T08:48:00.000-05:00நன்றி சேவியர்.அன்புடன் புகாரிநன்றி சேவியர்.<BR/><BR/>அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-61363443797144350072008-02-05T08:23:00.000-05:002008-02-05T08:23:00.000-05:00நன்றாக இருக்கிறது புகாரி. அதிலும் குறிப்பாக கவிதை ...நன்றாக இருக்கிறது புகாரி. அதிலும் குறிப்பாக கவிதை குறித்து காட்சிப்படுத்தலாய் நடந்த விவாதத்திற்குப் பிறகு சட்டென்று மனதை பற்றிக் கொண்டது கவிதை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-73685448548990270772008-01-29T14:31:00.000-05:002008-01-29T14:31:00.000-05:00நன்றிஉங்கள் முகம்காட்டிச் சொன்னால் மேலும் மகிழ்வேன...நன்றி<BR/><BR/>உங்கள் முகம்காட்டிச் சொன்னால் மேலும் மகிழ்வேன்<BR/><BR/>அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-58497599666887925232008-01-28T16:14:00.000-05:002008-01-28T16:14:00.000-05:00super!super!Anonymousnoreply@blogger.com