tag:blogger.com,1999:blog-11646845.post5152011017304233741..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்லAnonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-11646845.post-52802658201322291422009-09-08T12:29:17.183-04:002009-09-08T12:29:17.183-04:00காதலென்பது கன்னியதிற்குறியது
அதை
கசக்கிப்பிழியாமல்...காதலென்பது கன்னியதிற்குறியது<br />அதை<br />கசக்கிப்பிழியாமல் காப்பது நல்லது.<br /><br />//தூக்கிச் சுமப்பதல்ல வாழ்க்கை. இணையாகக் கைகோப்பதும், கைகோக்கும் வலுவினை தன் துணைக்குத் தானே உருவாக்கித் தருவதும்தான் வாழ்க்கை. ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல. சுயகௌரவத்தைச் சிதைக்கும் எதுவும் உறவே அல்ல//<br /><br />நல்ல அறிவுரை<br />பாரட்டுக்கள்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-67343561103411315402009-08-04T21:03:22.985-04:002009-08-04T21:03:22.985-04:00உண்மை உண்மை புகாரி
சுய கவுரவம் என்பது காக்கப்பட வ...உண்மை உண்மை புகாரி<br /><br />சுய கவுரவம் என்பது காக்கப்பட வேண்டும் - யாரையும் யாரும் நம்பி இருக்கக் கூடாது<br /><br />விட்டுக்கொடுப்பது வேறு அடிமையாவது வேறு<br /><br />நன்றாகச் செல்கிறது எண்ண ஓட்டங்கள்<br /><br />நல்வாழ்த்துகள் புகாரிசீனாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-62740602149865960042009-08-04T01:06:34.688-04:002009-08-04T01:06:34.688-04:00சுயகௌரவத்தைச் சிதைக்கும் எதுவும் உறவே அல்ல
நச்செ...சுயகௌரவத்தைச் சிதைக்கும் எதுவும் உறவே அல்ல<br /> <br />நச்சென்று சொன்னீர்கள் புகாரி ...எல்லோர் மனதிலும் பதிக்கப்படவேண்டிய சொற்கள்பூங்குழலிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-79007684775005096252009-08-04T01:05:25.574-04:002009-08-04T01:05:25.574-04:00ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல. சுயகௌரவத்தை...ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல. சுயகௌரவத்தைச் சிதைக்கும் எதுவும் உறவே அல்ல<br /><br /> <br />ம். அழகா சொல்லப்பட்டிருக்குசாந்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-46883796689187270042009-08-04T01:02:20.479-04:002009-08-04T01:02:20.479-04:00நீங்க சொல்லுறது சரிதான்
ஆனாலும் என் காதலிக்கு நான...நீங்க சொல்லுறது சரிதான்<br /><br />ஆனாலும் என் காதலிக்கு நான் அடிமையாகவே ஆசைபடுகிறேன்<br />அவர் கடைக்கண் பார்வையில் விண்ணையும் சாடுவேன்.<br />அன்பு கொண்டோருக்கு அடிமையாவது தனி சுகம்<br /><br />(வேறு படம் தேர்ந்து இருக்கலாம்)<br /><br />-- <br />வேந்தன் அரசு<br />சின்சின்னாட்டி<br />(வள்ளுவம் என் சமயம்)<br />”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”வேந்தன் அரசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-76814291276710661092008-03-07T09:14:00.000-05:002008-03-07T09:14:00.000-05:00>தூக்கிச் சுமப்பதல்ல வாழ்க்கை.... ஆஹா.. அற்புதமான ...>தூக்கிச் சுமப்பதல்ல <BR/>வாழ்க்கை<BR/>....<BR/> <BR/>ஆஹா..<BR/> <BR/>அற்புதமான மிகவும் பொருள்பொதிந்த<BR/>வரிகள்.<BR/>வாழ்த்துகள் நண்பா.<BR/>நட்புடன்,<BR/>புதியமாதவி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-49764968479099462832008-03-01T15:12:00.000-05:002008-03-01T15:12:00.000-05:00அன்புள்ள நண்ப, வலைப்பூ வலம்வந்தேன். கலைப்பாக் கவிஞ...அன்புள்ள நண்ப,<BR/> <BR/>வலைப்பூ வலம்வந்தேன். கலைப்பாக் கவிஞனுக்குச் சுவைஞர்கள் சூட்டிய<BR/>தலைப்பாக்களையும் கண்டு உவந்தேன். வாழ்த்துக்கள்!<BR/> <BR/>- வி. கந்தவனம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-48493933293733706692008-03-01T08:39:00.000-05:002008-03-01T08:39:00.000-05:00காதல் பற்றியும் உறவு பற்றியும் உன்னதமான சிந்தனைப் ...காதல் பற்றியும் உறவு பற்றியும் உன்னதமான சிந்தனைப் பகிர்வுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-69058031096380801242008-03-01T01:33:00.000-05:002008-03-01T01:33:00.000-05:00mr.pukaree...ithuvarai ungkal eluthakalai naan pad...mr.pukaree...ithuvarai ungkal eluthakalai naan paditthathillai(amma ivaru padikalainaalum...)<BR/>but intha kavithai ..kavithai enpatha... vupadesam or...nijam...sathiyamanavaikal..<BR/>vunarnthu anupavithu eluthapattavi enpathaa..<BR/>ellaam nijam.. <BR/>nalla elakkanam.. kaathalin arumai or ippadithaan entu sollapattirukirathu... ayyaa nantaga irukirathu..paaraattu..<BR/>100 MarksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-13283289935738708392008-03-01T00:34:00.000-05:002008-03-01T00:34:00.000-05:00காதல் என்பது வாலிப மனங்களில்தவறாகத்தான் புரிந்துகொ...காதல் என்பது <BR/>வாலிப மனங்களில்<BR/>தவறாகத்தான் <BR/>புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது<BR/><BR/>காதல் என்பது <BR/>புனிதமான அர்பணிப்புதான் <BR/>அதில் சந்தேகமே இல்லை<BR/><BR/>ஆனால் <BR/>ஒருவரை இன்னொருவருக்கு<BR/>அடிமையாய் அர்ப்பணிப்பது அல்ல<BR/>இருவரும் சேர்ந்து தங்களைக்<BR/>காதலுக்கு அர்ப்பணிப்பது<BR/><BR/>அப்படி <BR/>அர்ப்பணிப்பவர்கள்தான்<BR/>ஒருவரை ஒருவர் <BR/>உயர்வாய் மதித்து நடப்பர்<BR/>ஒருவரை ஒருவர் <BR/>ஓயாது உயர்த்தி வாழ்வர்<BR/> <BR/>அருமையான நிதர்சனமான வரிகள் ஆசான்<BR/>-- <BR/><BR/>அன்புடன்<BR/>சிவா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-62302494145529650262008-02-29T22:58:00.000-05:002008-02-29T22:58:00.000-05:00காதலைப் பற்றியும், இயற்கையான இல்லற வாழ்வினைப் பற்ற...காதலைப் பற்றியும், இயற்கையான இல்லற வாழ்வினைப் பற்றியும் ஒரு அருமையான சிந்தனை. எப்படி வாழ வேண்டுமென்பது அருமையாக விளக்க்கப் பட்டிருக்கிறது. <BR/><BR/> <BR/>//மணமகளின் இடது கையை<BR/>மணமகனின் வலது கையில் <BR/>ஒப்படைக்க<BR/>மணமகனின் இடது கை<BR/>மணமகளின் வலதுகையில்<BR/>ஒப்படைக்கப்படவேண்டும்<BR/>அதுதான் வாழ்க்கை//<BR/> <BR/>வைர வரிகள்<BR/> <BR/>அன்புடன் ..... சீனாAnonymousnoreply@blogger.com