tag:blogger.com,1999:blog-11646845.post5229753280619257878..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: காதலும் கொஞ்சம் கவிதைகளும்Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-11646845.post-26644128087898031352010-12-06T09:18:30.055-05:002010-12-06T09:18:30.055-05:00KATHALUKKU KAN ELLAI ENRU SELVARKAL ADHU UNTHA KAV...KATHALUKKU KAN ELLAI ENRU SELVARKAL ADHU UNTHA KAVITHAI PADITHAL THERIKIRATHU MOTTHAIL SUPARAnonymoushttps://www.blogger.com/profile/09116591739820363263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-12426753366874716262009-11-16T12:23:20.827-05:002009-11-16T12:23:20.827-05:00காதலுக்குள் காவியம் படைக்கும் கவிஞர்களில் ஆசானே நீ...காதலுக்குள் காவியம் படைக்கும் கவிஞர்களில் ஆசானே நீங்களும் ஒருவர்<br /><br />உங்கள் காதல் கவிகளை படிக்கும்போது நிஜமாய் காதலை காதலிக்கத்தோன்றுகிறது...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-59065326900664359862009-09-22T12:10:16.078-04:002009-09-22T12:10:16.078-04:00இந்த பூமிக்கு எது பயன் ஆயிஷா?
துன்பம் என்பது காத...இந்த பூமிக்கு எது பயன் ஆயிஷா?<br /> <br />துன்பம் என்பது காதலால் வருவதில்லை நல்ல காதலனனோ காதலியோ கிடைக்காததால் வருவது. நீங்கள் செய்த பிழையால் வருவது.<br /> <br />காதல் உங்களின் உயிரோட்டம். அது இல்லாமல் நீங்கள் யார்? யோசித்துப் பாருங்கள்!<br /><br />அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-85611019927196689992009-09-22T12:09:12.626-04:002009-09-22T12:09:12.626-04:00ஆஹா அற்புதம் பிரசாத்
வாழ்த்துக்கள்
அன்புடன் இள...ஆஹா அற்புதம் பிரசாத்<br /> <br />வாழ்த்துக்கள்<br /> <br />அன்புடன் இளங்கோவன்இளங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-81018412539174075232009-09-22T12:08:50.455-04:002009-09-22T12:08:50.455-04:00காதல் என்பது மாயையா. நீங்கள் சொல்லும் மாயை காதல் இ...காதல் என்பது மாயையா. நீங்கள் சொல்லும் மாயை காதல் இளமையில் பாலின<br />ஈர்ப்பால் உன்டானவையாக இருக்கும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும்<br />காதலியுங்கள். காதலின் அருமை புரியும். பாரதியின் தமிழ் காதல் அவனது<br />எழுத்து புலமையில் தெரியும். கன்னதாசனின் வாழ்க்கை மீதான காதல்<br />அர்த்தமுள்ள இந்துமதத்தை படித்து பார்த்தால் புரியும்.<br /><br /><br />காதலித்துப் பார்! அது<br />உனக்குள் ஒளிந்துள்ள<br />திறமையை உனக்கு<br />உணர்த்தும்<br />காதலித்துப் பார்! அது<br />உலகுக்கு உன்னை<br />உன்னத மனிதனாய்<br />காட்டும்<br />காதலித்துப் பார்! அது<br />உள்ளத்தை இணைத்து<br />உறவை வளர்க்க<br />செய்யும்<br />காதலித்துப் பார்! அது<br />மதங்களை அழித்து<br />மனித நேயத்தை<br />வளர்க்கும்பிரசாத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-73119317793545557152009-09-22T12:08:15.096-04:002009-09-22T12:08:15.096-04:00அற்புதம் புகாரி அண்ணா
அன்புடன் இளங்கோ.அற்புதம் புகாரி அண்ணா<br /> <br />அன்புடன் இளங்கோ.இளங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-45956517344698232402009-09-22T12:07:51.075-04:002009-09-22T12:07:51.075-04:00உங்கள் அலசல் நன்று. எனினும் ஆழ்ந்து சிந்தித்துப் ...உங்கள் அலசல் நன்று. எனினும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் காதல் என்பது வெறும் மாயை என்பது புரியும். ஒரு வகை கவர்ச்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை. காதல் காதல் என மாய்ந்து போகும் கவிஞர்களை ஒரு சததுக்கும் பிரயோசனப் படாதவர்கள் என்றே சொல்லத் தோன்றும். இவர்களால் இந்தப் பூமிக்கு என்ன பயன் என்ற கேள்வி என் மனதில் அடிக்கடி எழும்புவதுண்டு ஆசான். மொத்தத்தில் காதலால் துன்பமேயன்றி இன்பமில்லை. இதனால் யாருக்கும் இலாபமுமில்லை.<br />அன்புடன் ஆயிஷாஆயிஷாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-68494952845101251752009-09-15T15:39:45.983-04:002009-09-15T15:39:45.983-04:00கவிதையாய் ...கவிதையாய் ...பூங்குழலிnoreply@blogger.com