tag:blogger.com,1999:blog-11646845.post5601376468115550399..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-11646845.post-44430448915755858742014-07-21T07:08:13.307-04:002014-07-21T07:08:13.307-04:00அருமையான கட்டுரை....ஆழிய சிந்தனை....பரவட்டும் உங்க...அருமையான கட்டுரை....ஆழிய சிந்தனை....பரவட்டும் உங்கள் கருத்துக்கள்..<br />http://lks-meeran.blogspot.in/2012/04/blog-post_30.html எனது கருத்துகள் பாருங்கள்...<br />LKS.Meeran Mohideenhttps://www.blogger.com/profile/02813911706329312009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-52813658845270648962013-08-13T14:05:51.748-04:002013-08-13T14:05:51.748-04:00எத்தனையோ வரலாறுகளைப் படிக்கின்றோம். ஆனால் உடன் வாழ...எத்தனையோ வரலாறுகளைப் படிக்கின்றோம். ஆனால் உடன் வாழும் மற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முயல்வதில்லை. நான் லயோலா கல்லூரியில் படிக்கும் போது ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் "உங்கள் வீட்டில் என்ன மொழி பேசுகிறீர்கள். நீங்கள் வீட்டில் காய் கறி உண்பதுண்டா அல்லது அசைவ உணவு மட்டும்தானா" என்று.இவரின் வினா எனக்கு மிகவும் வியப்பினைத் தந்தது! இது உதாரணத்திற்கு ஒன்று ..! தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் வீட்டில் வேறு மொழி பேசுகிறார்கள் என்பது சிலர் நினைப்பதுண்டு.<br /><br /> முஸ்லிம்கள் எல்லா நாட்டிலும் உள்ளனர் .அந்தந்த நாட்டில் உள்ளவர்களுக்கு அந்த நாட்டு மொழிதான் அவர்கள் தாய் மொழி . தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு தமிழ்தான் அவர்கள் தாய் மொழி . ஒரு சிலர் மற்ற மொழி அறிந்திருந்தால் அது அவர்கள் கற்றதனால் அல்லது மற்றவர்களிடம் பேசி பழகியதால் அறிந்திருக்கலாம். முஸ்லிம்கள் ஓதும் குர்ஆன் அரபி மொழியில் உள்ளதால் அதனை படித்து ஓத கற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு அதன் பொருள் அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அரபி பேசவும் தெரியாது. இதனைப் படித்து அறிந்தவர்கள் வெகு சிலரே! <br /><br />அரபு மண்ணில் அஹூ என்று அழைப்பார்கள். அஹூ என்றாலும் சகோ என்றுதான் பொருள்<br />உடன் வாழும் மக்களின் வாழும் முறைகளை நாம் அறிந்து வாழ்வது சிறப்பாகும்.<br />ஆங்கிலத்தில் Brother என்று அழைப்பார்கள்<br /><br />தமிழ் வட்டத்தில் தமிழ் நாட்டில் மரியாதைக்காக அண்ணா,அண்ணன் ,தம்பி இவை அன்பின் அடையாளமாக சகோதரராக நினைத்து அழைப்பது சிறப்பாக இருக்கும் . ‘பாய்’ என்று மாற்று மார்க்க நண்பர்கள் இஸ்லாமியர்களை மட்டும் தமிழ் நாட்டில் அழைப்பது நம்மை அவர்களிடமிருந்து அன்பில் குறையாக்கி தனிமைப் படுத்தி விடுமோ! என்பது என் கருத்து . உறவுகள் நேசமாக யார் எவ்விதம் அழைப்பதை விரும்புகிறார்களோ அவ்விதம் அழைப்பது நல்லது. <br />உங்கள் கருத்தையும் நான் மதிக்கிறேன் <br /><br />mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-31342884259318769442013-08-13T09:34:29.158-04:002013-08-13T09:34:29.158-04:00அன்பு சகோதரர் புகாரி அவர்களுக்கு
வாழ்த்துகள்.
மி...அன்பு சகோதரர் புகாரி அவர்களுக்கு <br />வாழ்த்துகள். <br />மிகவும் அருமையான கட்டுரை தந்துள்ளீர்கள் <br />எனக்கு யாராவது பாய் என்று அழைத்தால் உண்மையாக வருத்தம் வரும்.அழைப்பவர்களிடம் அன்பாக சொல்லிவிடுவேன் .விளக்கம் கொடுப்பேன் .இது சிறு வயது முதல் நான் கடமையாக பேணி வருவது.<br />நான் லயோலா கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாற்று மார்க்க நண்பர்கள் ‘ உங்கள் வீட்டில் தமிழ் பேசுவீர்களா? உங்கள் வீட்டில் வெஜிடேரியன் உணவு உண்டா?’ என்று கேட்டவர்களும் உண்டு.<br />நான் அதற்கு விளக்கம் கொடுப்பேன் . இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் அந்தந்த நாட்டில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அந்த நாட்டு மொழியே அவர்களது தாய் மொழி என்று.<br />உலக சரித்திரம் படிப்பார்கள் உடன் வாழும் மக்களைப் பற்றி அறியாமல் இருப்பது வேதனை .<br />இதனைப் பற்றி நான் பெரிய கட்டுரை விளக்கமாக எழுதி எனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன்.<br />அன்புடன் <br />mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.com