tag:blogger.com,1999:blog-11646845.post5604323643989121614..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-11646845.post-21140133759251687262013-06-12T00:12:44.285-04:002013-06-12T00:12:44.285-04:00வேண்டுதல்
வேண்டுதல் வேண்டி வேண்டப்படுபவனை வேண்டி ...வேண்டுதல்<br /><br />வேண்டுதல் வேண்டி வேண்டப்படுபவனை வேண்டி நாடினேன்<br />வீணானதை வேண்டி வேண்டாதவை வந்து சேர வம்பு ஏன் !<br />வேண்டாமல் வீடு வந்து சேர்ந்தேன்<br /><br />முறையாக அட்டவனைப்போட்டு அனைத்தையும் எழுதினேன்<br />எழுதியத்தை மனனம் செய்து வேண்டப்படுபவனை வேண்டி நாடினேன்<br />வேண்டப்படுபவன் கேட்டான் 'வேண்டியதைக் கேள் தருகிறேனென்று<br /><br />வேண்டிப் போனது மறந்துப் போனது அவனைக் கண்டு<br />விரும்பியதைச் சொல் விரும்பியதைத் தருகிறேனென்றான்<br />வந்தது வார்த்தை என்னை அறியாமல்<br />' நான் வேண்டுவது உன்னைத்தான் எனக்கு நீயே வேண்டு'மென்றேன்<br />வேண்டிக் கேட்டதில் நிறைவு கொண்டேன்,<br />வேண்டியது அனைத்துமே கிடைத்த நிம்மதி கொண்டேன்<br /><br />அவனைக் நினைக்க நல்லவையே நினைக்க வைக்கும் நல்லதே வேண்ட வைக்கும்mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-61796374637841526772009-12-07T06:44:15.477-05:002009-12-07T06:44:15.477-05:00கவிஞர் புகாரி அவர்களின் கவிதை ரசிக்கும் படியும், ச...கவிஞர் புகாரி அவர்களின் கவிதை ரசிக்கும் படியும், சிந்திக்கும் படியும் இருக்கிறது.<br /> <br /> <br />எனக்கு தெரிந்து ஒன்று சொல்லனும் என்றால்,<br /> <br /> சூழ்நிலையும், சந்தர்ப்பமும்தான் ஒரு மனிதனின் நிலையை உருவாக்குகிறது.<br /> <br /> பயம் உள்ள மனிதர்கள் இன்பத்தை சுருக்கி கொள்கிறார்கள்.<br /> பயமற்ற மனிதர்கள் இன்பத்தை பெருக்கி கொள்கிறார்கள்.தஞ்சை மீரான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-44454511222456603392009-12-06T08:04:40.423-05:002009-12-06T08:04:40.423-05:00ஆகா!
ரொம்ப நாள் கழித்து என் அன்பர் புஹாரியிடமிருந்...ஆகா!<br />ரொம்ப நாள் கழித்து என் அன்பர் புஹாரியிடமிருந்து ரொம்ப சிறப்பான, க்ரிஸ்ப் ஆன<br /> மிக நல்ல உருக்கமான கவிதை<br />வாழ்க!புஹாரி.<br /> யோகியார்யோகியார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-15133675173425785962009-12-06T07:53:06.805-05:002009-12-06T07:53:06.805-05:00வாழை இலை விருந்து வேண்டாம்
வடை பாயச இனிப்பு வேண்டா...வாழை இலை விருந்து வேண்டாம்<br />வடை பாயச இனிப்பு வேண்டாம்<br />காலை மாலைத் தேனீர் வேண்டாம்<br />கழுத்துவரை விழுங்க வேண்டாம்<br /><br />காய்ந்த வயிறு<br />பாய்ந்து உண்ணக்<br />கையளவு<br />சோறு போதும்<br /><br /><br />கவிதை நன்று.<br /> ஆனால் கையளவு கிட்டியபின் வாழை இலை விருந்து கேட்குமே மனம்<br /><br />கல்யாணம் ஆன போதும்னு இருந்தான் டைகர் வுட்சு<br />இப்போ கூத்தியா ஒன்னுக்கு மூனா வச்சுக்க ஆசைப்படறான்<br /><br />ஆண்களில் ராமர்களே இல்லை<br /><br /><br />வேந்தன் அரசு<br />சின்சின்னாட்டி<br />(வள்ளுவம் என் சமயம்)<br />”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”வேந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-45815244864829706982009-12-05T17:55:53.769-05:002009-12-05T17:55:53.769-05:00அரசி மற்றும் பிரசாத்,
வேண்டும்களின் பட்டியலில்
வே...அரசி மற்றும் பிரசாத்,<br /><br />வேண்டும்களின் பட்டியலில்<br />வேளைக் கொண்ணு மாறிப் போனா<br />மாண்ட பின்னும் நிம்மதிக்கு<br />மானிடரே வாய்ப்புண்டோ<br /><br /><br />இதுதான் மையக் கருத்து.<br /><br /><br />காய்ந்த வயிறு<br />பாய்ந்து உண்ணக்<br />கையளவு<br />சோறு போதும்<br /><br /><br />கொட்டும்மழை<br />தலையை விட்டுத்<br />தள்ளிக் கொட்டும்<br />குடிசை போதும்<br /><br /><br />பிழைக்க ஒரு<br />வழியைச் சொல்லும்<br />பிச்சை இல்லாப்<br />பிழைப்புப் போதும்<br /><br /><br />உடன் அழுது<br />குப்பை கொட்ட<br />ஒருத்தி வந்தால்<br />எனக்குப் போதும்<br /><br /><br />என்ற அளவான தேவைகளை (ஆசைகளை) தவறென்று கவிதை சொல்லவில்லை<br /> <br />அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-19167803643296568002009-12-05T17:51:20.310-05:002009-12-05T17:51:20.310-05:00ஐயா, எனக்கு ஒரு சந்தேகம்…
உலகில் எவரும் ஆசைப்படக்க...ஐயா, எனக்கு ஒரு சந்தேகம்…<br />உலகில் எவரும் ஆசைப்படக்கூடாது என ஆசைப்பட்டார் புத்தர்….அவர் ஆசைப்பட்ட<br />விஷயத்தால் அவராலேயே ஆசையில்லாமல் இருக்க முடியவில்லை என்பதை உண்ரலாம்.<br />புத்தர் பொதுநலனுக்காக ஆசைப்பட்டார்… மற்றவர்கள் சுயநலத்திற்காக<br />ஆசைப்பட்டனர்…. ஆசை இருந்தது புத்தனுக்கும்-சரியா?<br />வேண்டும் என்ற எண்ணம் எழாமல் இருக்க வேண்டும் என்று என்னும்போதே வேண்டும்<br />என்ற எண்ணம் வந்துவிடுகிறதல்லவா?<br />ஆகையால் இவை இரண்டும் நடக்காதவைகளாகி விடுகின்றனவே….பிரசாத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-38184981923872847712009-12-05T17:49:42.799-05:002009-12-05T17:49:42.799-05:00அன்பின் புகாரி
உலகில் எவரும் ஆசைப்படக்கூடாது என ஆ...அன்பின் புகாரி<br /><br />உலகில் எவரும் ஆசைப்படக்கூடாது என ஆசைப்பட்டவன் புத்தன்<br /><br />ஆசை அறுமின் எனப் பாடியவரும் உண்டு<br /><br />ஆசைக்கு அளவில்லை எனச் சொல்லியவரும் உண்டு<br /><br />வேண்டாம் வேண்டாம் என எண்ணும் வரம் வேண்டும் வேண்டும்<br /><br />ஆகா ஆகா நல்ல கவிதை<br /><br />நன்று நண்பா நல்வாழ்த்துகள்சீனாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-77062061014156735282009-12-05T17:47:30.041-05:002009-12-05T17:47:30.041-05:00வேண்டாம் என்றே
எண்ணும் வரம்
வேண்டும் வேண்டும்
அந்த...வேண்டாம் என்றே<br />எண்ணும் வரம்<br />வேண்டும் வேண்டும்<br />அந்த வரம்<br /><br /><br /><br /><br /><br />அருமையான வரிகள் புஹாரி சார். உங்கள் கவிதைகளில் வரிக்கு வரி ரசித்து படித்தது... என் மனதைத் தொட்டது இந்த வேண்டும் இந்த வரம் கவிதை.<br /><br /><br />பாராடுக்கள்... வாழ்த்துக்கள்... உங்கள் பணி நீண்ட நாள் வாழ நீங்கள் பல்லாண்டு இறைவனருளோடு வாழுங்கள்.சாதிக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-4900146452825767442009-12-05T11:54:20.714-05:002009-12-05T11:54:20.714-05:00அருமையான கவிதைப் புதையல்கள்.அருமையான கவிதைப் புதையல்கள்.mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-85974602298150241932009-12-05T10:24:40.021-05:002009-12-05T10:24:40.021-05:00//கொட்டும்மழை
தலையை விட்டுத்
தள்ளிக் கொட்டும்
குடி...//கொட்டும்மழை<br />தலையை விட்டுத்<br />தள்ளிக் கொட்டும்<br />குடிசை போதும்//<br /><br />இந்த வரிகள் நன்றாக இருக்கின்றன ...<br /><br /><br />//வேண்டாம் என்றே<br />எண்ணும் வரம்<br />வேண்டும் வேண்டும்<br />அந்த வரம்//<br /><br />இது மட்டும் கிட்டிவிட்டால் ....<br /><br />அழகான நடையில் கவிதைபூங்குழலிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-30933318929680794742009-12-05T10:22:44.915-05:002009-12-05T10:22:44.915-05:00மனிதன் வேண்டும் என்று ஆசை பட்டதால் தான் இன்று மற்ற...மனிதன் வேண்டும் என்று ஆசை பட்டதால் தான் இன்று மற்ற விலங்குகள் இருந்து முன்னேறி வந்து இருக்கிறான்... <br />பறவை, காட்டு விலங்கு எல்லாம் அப்படியே இருக்கிறது... மனிதனின் வளர்ச்சியை பாருங்கள்... ஏன் வேண்டாம் என்று மனம் வேண்டும்?<br />அத்தனைக்கும் ஆசை படு... இதுவே மந்திரம்! மற்றவர்களுக்கு சங்கடம் தராத எந்த வேண்டுதலும்<br /> நன்மையே!<br />நீங்கள் வேண்டாம் என்று சொன்னது எல்லாம் இருந்தால் நல்லாதானே இருக்கும்?!<br /><br />அரசி.....அரசிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-46450148961310427752009-12-05T10:12:25.194-05:002009-12-05T10:12:25.194-05:00நன்றி சத்ரியன்,
என் நூல்கள் கிடைக்கும் இடம்:
htt...நன்றி சத்ரியன்,<br /><br />என் நூல்கள் கிடைக்கும் இடம்:<br /><br />http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_1450.html<br /><br />கிடைக்கவில்லை என்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.<br /><br />அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-71520771829021483012009-12-05T09:02:08.235-05:002009-12-05T09:02:08.235-05:00//"வேண்டும் "களின் பட்டியலில்
வேளைக் கொண...//"வேண்டும் "களின் பட்டியலில்<br />வேளைக் கொண்ணு மாறிப் போனா<br />மாண்ட பின்னும் நிம்மதிக்கு<br />மானிடரே வாய்ப்புண்டோ//<br /><br />புகாரி,<br /><br /> நான் வியந்த முதல் கவிஞன் "வைரமுத்து".<br /> <br /> நெடும் பயணத்தில்... 'மீண்டும் வியப்புடன்' என்னை விழுங்கும் எழுத்துகள் உன்னிலிருந்து..!<br /><br />( உன் கவிதைத் தொகுப்புகள் எனக்குக் கிடைக்க வழி செய்வீர்களா? )சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-2046273244184699762008-01-27T14:12:00.000-05:002008-01-27T14:12:00.000-05:00அட சேவியரா, நட்புக் கவிஞர் சேவியரின் வருகை எனக்கு ...அட சேவியரா, நட்புக் கவிஞர் சேவியரின் வருகை எனக்கு மகிழ்வினைத் தருகிறது<BR/><BR/>நீங்கள் தேர்வு செய்த கவிதைகளைத்தானே நான் நூல்களாய் இட்டேன். இங்கே அவையனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் ஆசையில் இப்படி...<BR/><BR/>மீண்டும் மீண்டும் வருக<BR/><BR/>அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-35116120407927579362008-01-27T13:14:00.000-05:002008-01-27T13:14:00.000-05:00அன்பின் புகாரி, உங்கள் கவிதைகளை மீண்டும் ஒரு முறை ...அன்பின் புகாரி, உங்கள் கவிதைகளை மீண்டும் ஒரு முறை படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி. அடிக்கடி சந்திப்ப்பொம்.. அன்புடன் உரையாட.Anonymousnoreply@blogger.com