tag:blogger.com,1999:blog-11646845.post5775669961054573541..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-11646845.post-88458462834419875372009-11-25T06:44:53.348-05:002009-11-25T06:44:53.348-05:00சுரேஷ்,
நட்பில் கட்டாயப்படுத்துதல் கூடாது. அல்லது...சுரேஷ்,<br /><br />நட்பில் கட்டாயப்படுத்துதல் கூடாது. அல்லது நட்பு எதையும் கட்டாயப்படுத்தக் கூடாது.<br /><br />கண்ணகி காற்சிலம்புகளை எடுத்து பாண்டிய சபையில் எறிந்து உடைக்கிறாள் உண்மையை வெளிக்கொண்டுவருவதற்காக, அதை உலகம் அறிவதற்காக.<br /><br />அந்த மாணிக்கப்பரல்கள் உண்மையை உரைத்ததுபோல் நட்பு ஒளியை இந்த மாணிக்கப்பரல்கள் உயர்த்திக் காட்டட்டும். அதற்காக காற்சிலம்புகளைப்போல கட்டாயங்கள் உடைத்தெறியப்படட்டும் என்பதே கவிதை.<br /><br />விளக்கம் கேட்டதற்கு நன்றி சுரேஷ்Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-71673783163504058352009-11-25T02:55:54.251-05:002009-11-25T02:55:54.251-05:00கண்ணகியின் காற்சிலம்புகளைப் போல் என்ற உவமை எனக்கு ...கண்ணகியின் காற்சிலம்புகளைப் போல் என்ற உவமை எனக்கு விளங்கவில்லை...<br /><br />உங்கள் விரிவுரை தேவை.<br /><br />அன்புடன் என் சுரேஷ்N Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-77517310929937393122009-11-22T08:19:38.638-05:002009-11-22T08:19:38.638-05:00கட்டாயம் இருந்தால் நட்பு இல்லைதான்
வேந்தன் அரசு
...கட்டாயம் இருந்தால் நட்பு இல்லைதான்<br /> <br />வேந்தன் அரசு<br />சின்சின்னாட்டி<br />(வள்ளுவம் என் சமயம்)<br />”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”வேந்தன் அரசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-3265989105857312212009-11-22T08:18:40.091-05:002009-11-22T08:18:40.091-05:00அன்பின் நண்பரே புகாரி,
கருத்துப் புதையல் அபாரம்.
...அன்பின் நண்பரே புகாரி,<br /><br />கருத்துப் புதையல் அபாரம்.<br /><br /><br />அன்புடன்<br />சக்திசக்திnoreply@blogger.com