tag:blogger.com,1999:blog-11646845.post683763108592547644..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: பார்வையற்றவருக்குக் கனவு வருமா?Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-11646845.post-49327171671204921002009-09-24T15:29:23.859-04:002009-09-24T15:29:23.859-04:00அன்பின் புகாரி,
தற்செயலாக உங்கள் வலைப்பதிவுக்கு வ...அன்பின் புகாரி,<br /><br />தற்செயலாக உங்கள் வலைப்பதிவுக்கு வந்து "பார்வையற்றவருக்கு கனவு வருமா?<br />என்ற பதிவைக் கண்டேன். மிக நல்ல பதிவு. படித்தவுடன் ஒரு கவிதை நினைவுக்கு<br />வந்தது. இந்தப் பக்கத்தில் இதைக் காணலாம்.<br /><br />http://www.subaonline.net/nakannan/poem/netk5.html<br /><br />From:"Thuttumi Chan" rangabashyamp@hotmail.com<br />To:tamil@tamil.net<br />Date:Wed, 01 Mar 2000 06:46:08 AKST<br />Subject:[tamil] Poem (? - yes!): The Light of my Echo<br /><br /> குருடனின் கனவு<br /> - - அல்லது - -<br />The Light of my Echo<br /><br />ஓவியத்தின் ஜீவியம் இருட்டில்தான் நெளிகிறது!<br /><br />வண்ணத்துப்பூச்சியும் இருட்டில் வெறும் விட்டில் பூச்சியே,<br />பட்டாம்பூச்சியும் வெளியே வந்தால் எட்டாப் பூச்சியே!<br /><br />அதிர்வேட்டு சப்த ரங்க பளீர்மின்னல்<br />ஏழுவண்ண வானவில்லின் மாயாஜாலம்<br /><br />அனந்த ரங்கத்தில் உறங்கும் அந்தகனுக்கு<br />அமைதியைக் கெடுக்கும் கண்ணாமூச்சிகள்!<br /><br />பிம்பங்கள் வந்து பம்பரமாய் சுழன்று செல்கின்றன<br />பாவி இந்த குருடனின் பகற் கனவுகளிலே!<br /><br />மல்லிகை மணமென்ன, மணக்கும் மசாலாவடையென்ன,<br />கன்னிகை கூந்தல் வாசமென்ன, கருவாட்டுக் குழம்பென்ன,<br /><br />சுட்ட வார்த்தையென்ன, இன்னும் சுடாத தோசையென்ன<br />கொட்டும் மத்தளமென்ன, கொடாமலே சென்ற வள்ளலென்ன,<br /><br />எதிரொலியின் வெளிச்சம் உள்மனதில்தான் தெரிகிறது<br />ஓவியத்தின் ஜீவியம் இருட்டில்தான் நெளிகிறது!<br /><br />- துட்டுமிAnonymoushttps://www.blogger.com/profile/07532306279059538471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-32172470042441655072009-09-24T15:22:03.010-04:002009-09-24T15:22:03.010-04:00//எனில் அவன் கனவு காணும்(?)போது உருவங்கள் வராமல், ...//எனில் அவன் கனவு காணும்(?)போது உருவங்கள் வராமல், குரல்கள் வரலாமில்லையா?//<br /><br />அய்யமே வேண்டாம். பிறவிக்குருடர்களின் கனவு ஒலித் தொகுப்பாகவே இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-66855923482179482662009-09-20T09:02:00.541-04:002009-09-20T09:02:00.541-04:00அன்பின் புகாரி,
ஒரு குருடனின் பாடல்
=============...அன்பின் புகாரி,<br /><br />ஒரு குருடனின் பாடல்<br />=====================<br /><br />என்னுலகங்கள் காண<br />எண்ணியிருந்தால் மானிடரே<br />கண்மூடிக் கொஞ்சம்<br />கதைபேசிப்பாரும்<br />அழகிற்கு அங்கே என்றும்<br />வரைவிலக்கணங்கள் இல்லை<br />அன்புக்கு அங்கே ஏனோ<br />பஞ்சமும் இல்லை<br />எது இல்லை என்றும்<br />எப்போதும் எண்ணம்<br />மனம் அங்கு இல்லை<br />மனம்தானே எல்லை<br />நான் காணும் கனவு<br />நீர் காண முடியாது<br />ஏனெனில் தோழரே<br />நான் காணும் உலகங்கள்<br />நீர் காண முடியாது<br /><br />அன்புடன்<br />சக்திசக்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-75879235003695821652009-09-19T10:24:48.168-04:002009-09-19T10:24:48.168-04:00நானே யூகித்து எடுதியதை 30 ஆண்டுகாலம் அவர்களுக்குச்...நானே யூகித்து எடுதியதை 30 ஆண்டுகாலம் அவர்களுக்குச் சேவை செய்யும் நீங்கள் ஒப்புக்கொண்டது மகிழ்வினைத் தருகிறது நடராஜன்Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-59608911741921334152009-09-19T10:24:23.655-04:002009-09-19T10:24:23.655-04:00அன்பு புஹாரிக்கு
தங்களின் இந்த இழை எனக்கு மிகுந்...அன்பு புஹாரிக்கு <br />தங்களின் இந்த இழை எனக்கு மிகுந்த மகிழ்வினைத் தந்துள்ளது <br /><br />பார்வையற்றவருக்குக் கனவு வருமா? <br /><br />வரும் <br />இதில் நீங்கள் கூறியது அனைத்துமே உண்மை <br />ஈகைத் திரு நாளில் இறைவனின்செல்லக் குழந்தைகளைப் பற்றி எழுதியமைக்கு வாழ்த்துக்கள் <br /> என்றும் அன்புடன் <br />சா.கி.நடராஜன். <br />http://tamizhswasam.blogspot.com/சா.கி.நடராஜன்noreply@blogger.com