tag:blogger.com,1999:blog-11646845.post6848203554007800562..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-11646845.post-11864536049978184842008-03-06T08:38:00.000-05:002008-03-06T08:38:00.000-05:00I read out ur new poetry in thinnai .com - topic o...I read out ur new poetry in thinnai .com - topic on " super star sujatha" on 5th march2008<BR/><BR/>It Very nice<BR/>Touch of my heart.<BR/><BR/>success ur field<BR/><BR/>god with u<BR/><BR/>Thank u<BR/><BR/>P.Velmurugan<BR/>head, dept. of tamil lit.(UG/PG)<BR/>N G M College<BR/>pollachi- 642001Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-80231019517392527322008-02-29T07:51:00.000-05:002008-02-29T07:51:00.000-05:00உண்மைதான் கனகசபாபதி மாஸ்டர்,வயது வித்தியாசமில்லாமல...உண்மைதான் கனகசபாபதி மாஸ்டர்,<BR/><BR/>வயது வித்தியாசமில்லாமல் இளையோரும் முதியோரும் அஞ்சலி செழுத்த வந்து நிற்கிறார்கள் சுஜாதாவுக்கு!Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-50814651630786493262008-02-28T19:36:00.000-05:002008-02-28T19:36:00.000-05:00Sujatha was part of my growing up. His writing enc...Sujatha was part of my growing up. His writing encouraged me to read more and read a wide variety of books. <BR/><BR/>I simply assumed that stars like Sujatha live forever and it struck me hard to realize otherwise! 73 is a young age and it is a great loss for us to see him go.<BR/><BR/>Ravi ChandranAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-15765238043436224102008-02-28T18:58:00.000-05:002008-02-28T18:58:00.000-05:00Thank you very much. My son and I are ardent reade...Thank you very much. My son and I are ardent readers of Sujatha. He has more than 25 of his books. Infact he was the one to call me yesterday morning and inform me about his demise. He felt as if he has lost a member of the family. I will be writing about Sujatha in Uthayan. <BR/><BR/>P. KanagasabapathyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-83164272363424743552008-02-28T17:50:00.000-05:002008-02-28T17:50:00.000-05:00sujathalogy.com தளத்தில் அஞ்சலி செலுத்தலாம்.<A HREF="http://www.sujathalogy.com" REL="nofollow">sujathalogy.com</A> தளத்தில் அஞ்சலி செலுத்தலாம்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-5564337203992242712008-02-28T12:35:00.000-05:002008-02-28T12:35:00.000-05:00அவர் எழுத்துக்களை நேசித்த ஒவ்வொரு வாசகனின் சோகத்தை...அவர் எழுத்துக்களை நேசித்த ஒவ்வொரு வாசகனின் சோகத்தையும், அவரைத் தம் எழுத்துலக வழிகாட்டியாக ஏற்று இன்று அவர் பிரிவால் வருந்தும் எண்ணற்ற படைப்பாளர்களின் சோக த்தையும் அப்படியே உங்கள் இரங்கற் கவிதையில் வடித்துள்ளீர்கள்.<BR/>இனி சுஜாதா தமிழின் ஒவ்வொரு எழுத்துக்களிலும் வாழ்வார்! அந்த எழுத்துலக மாமேதைக்கு எங்கள் திருச்சி மாவட்ட படைப்பாளர் சங்க உறுப்பினர்கள் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.> கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-31115702391182245322008-02-28T12:30:00.000-05:002008-02-28T12:30:00.000-05:00அருமை புகாரி. பல வரிகளில் சொல்ல வேணடியதை சில வரிக...அருமை புகாரி. பல வரிகளில் சொல்ல வேணடியதை சில வரிகளிலேயே சொல்லி விட்டீர்கள். நானும் எனது பதிவில் பதிவிட்டிருக்கிறேன். ஏதோ.. ஒரு பெரிய்ய்..ய எழுத்தாளரிற்கான சிறிய்ய்..ய அஞ்சலி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-34500834555573269122008-02-28T10:20:00.000-05:002008-02-28T10:20:00.000-05:00இந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை..அவரின் "சி...இந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை..அவரின் "சிறீரங்கத்து தேவதைகள்" புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒருவகையில் நான் எழுதிக் கொண்டிருக்கும் "நானும் என் தேவதைகளும்" தொடர்ருக்கான தாக்கம் அதிலிருந்து தான் கிடைத்தது. ஒரு நல்ல எழுத்தாளரை நாம் இழந்து விட்டோம்.. அவருக்கு என் கண்ணீர் அஞ்சலி<BR/><BR/>அன்புடன்<BR/>சிவா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-78566384019375249622008-02-28T10:19:00.000-05:002008-02-28T10:19:00.000-05:0073 வயது இளைஞர் மறைந்து விட்டார்..மரணத்தை எதிர் பார...73 வயது இளைஞர் மறைந்து விட்டார்..மரணத்தை எதிர் பார்த்தே இருந்தார்...."கற்றதும் பெற்றதும்" - அவர் அனுபவங்கள்...<BR/>புத்தகம் வாசிப்பதில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது அவரால்தான்...<BR/> <BR/>அவர் புகழ் என்றும் மறையாது....<BR/> <BR/>பொன்சந்தர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-25728906031135539892008-02-28T10:18:00.000-05:002008-02-28T10:18:00.000-05:00தமிழ் எழுத்துலகத்திற்கும்,திரைப்படத்துறைக்கும்,விஞ...தமிழ் எழுத்துலகத்திற்கும்,திரைப்படத்துறைக்கும்,விஞ்ஞானத்துறைக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பு திரு.சுஜாதாவின் மறைவு. உடலால் மறைந்தாலும் தன் எழுத்துக்களாலும்,சிந்தனைகளாலும்,சாதனைகளாலும் நம்மோடு என்றும் இருப்பார் திரு.சுஜாதா. அவரது மறைவிற்கு இதய அஞ்சலிகள். <BR/>த.பிரபு குமரன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-82001486721549727042008-02-28T10:01:00.000-05:002008-02-28T10:01:00.000-05:00அன்புள்ள நண்பரே,உங்கள் கவிதை என் துக்கத்தை இன்னும்...அன்புள்ள நண்பரே,<BR/>உங்கள் கவிதை என் துக்கத்தை இன்னும் கூட்டியல்லவோ போய்விட்டது. பத்துவிரல்களாலும் எழுதியவர். <BR/><BR/>உண்மையிலும் உண்மை.<BR/><BR/>It is a great loss and it will take some time for me to recover from it. Usually he replies my email immediately and my last email remains unanswered up to now. It will never be answered again.<BR/><BR/>anbudan<BR/>a.muttulingamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-66348353908650591422008-02-28T01:58:00.000-05:002008-02-28T01:58:00.000-05:00//சிற்றிதழ்களிலும் வெகுஜன பத்திரிகைகளிலும்ஒரே உயரப...//சிற்றிதழ்களிலும் <BR/>வெகுஜன பத்திரிகைகளிலும்<BR/>ஒரே உயரப் <BR/>புகழ் வென்றவர் சுஜாதா//<BR/> உண்மைதான்.இது எத்தனை பேருக்கு சாத்தியமாகும்? இதுவே அவர் இலக்கியத் திறமைக்கு அத்தாட்சி.<BR/> அவர் குடும்பத்தாருக்கும் அவரை அறிந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-36475040373068912462008-02-28T01:34:00.000-05:002008-02-28T01:34:00.000-05:00சுஜாதாவின்மெய்யெழுத்து மறைந்ததுஆயினும் அவரின்உயிரெ...சுஜாதாவின்<BR/>மெய்யெழுத்து மறைந்தது<BR/>ஆயினும் அவரின்<BR/>உயிரெழுத்து மறையாது<BR/><BR/>வாழ்வில் இறப்பதிலும்<BR/>சுஜாதாபோல் மரணத்தில் வாழ<BR/>விருப்பம்<BR/><BR/>இக்பால்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-11730428992854323842008-02-27T21:20:00.000-05:002008-02-27T21:20:00.000-05:00வருத்தமான செய்தி தான். ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல்...வருத்தமான செய்தி தான். ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், எழுத்துக்களை ஏணியாக்கி அதன் உச்சத்திலே வாழ்ந்துவிட்டுப் போயிருப்பதால், துக்கத்திலும் சற்று நிம்மதி நெஞ்சிலே தெரிவது உண்மையே. ஊன் மறைந்திட்டாலும், அவரது எழுத்துக்கள் உயிராய் எந்நாளும் வாழும்.Agathiyan John Benedicthttps://www.blogger.com/profile/12078311909195133550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-21723434679032870222008-02-27T18:48:00.000-05:002008-02-27T18:48:00.000-05:00மனம் கலங்குகிறது - சுஜாதா என்ற எழுத்தின் இமயம் சரி...மனம் கலங்குகிறது - சுஜாதா என்ற எழுத்தின் இமயம் சரிந்தது. மரணம் என்பது வரத்தான் செய்யும். 1970 களிலிருந்து நைலான் கயிறு, வானமென்னும் வீதியிலே ஆரம்பித்து ........ அததனை கதைகளையும் விடாமல் படித்தவன் நான். இரங்கற் செய்தி கூட எழுதுவதற்கு கை மறுக்கிறது. நம்ப முடியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-50856873404441381342008-02-27T17:30:00.000-05:002008-02-27T17:30:00.000-05:00கவிதையாக எழுதவில்லை, மரண ஊர்வலத்தில் என் உடன்வரும்...கவிதையாக எழுதவில்லை, மரண ஊர்வலத்தில் என் உடன்வரும் நண்பரிடம் பேசிக்கொண்டு செல்வதுபோல் நினைவு கூர்ந்திருக்கிறேன் சக்திAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-64683663154921600882008-02-27T17:26:00.000-05:002008-02-27T17:26:00.000-05:00எதிர்பார்த்துத்தான் இருந்தோம் இருந்தாலும் மனசு தாங...எதிர்பார்த்துத்தான் இருந்தோம் இருந்தாலும் மனசு தாங்கல என்று சொல்லுங்கள் துளசி கோபால்Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-65936672551608340912008-02-27T17:12:00.000-05:002008-02-27T17:12:00.000-05:00நன்றி புகாரி. நானும் ஜெ.மோ.வின் பதிவைப் படிச்சேன்....நன்றி புகாரி. நானும் ஜெ.மோ.வின் பதிவைப் படிச்சேன்.<BR/><BR/>மனுஷ்யபுத்திரனை 'வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது சுஜாதா'ன்னு அதுலே தெரிஞ்சது. இது ஒரு புதிய தகவல்தான் எனக்கு.<BR/><BR/>மரணம் இயற்கையான நிகழ்வுன்னாலும்.......மனசு தாங்கலை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-1288355429676597262008-02-27T17:09:00.000-05:002008-02-27T17:09:00.000-05:00அன்புநிறை புகாரி,அழும்போதும் உங்கள் கவிதையின்அழகுட...அன்புநிறை புகாரி,<BR/><BR/>அழும்போதும் உங்கள் கவிதையின்<BR/>அழகுடன் சேர்ந்து கண்ணீர் சொட்டுகிறது<BR/>இதைத்தவிர சுஜாதா அவர்களுக்கு<BR/>என்ன அஞ்சலி செய்துவிட முடியும்<BR/><BR/>துயருடன்<BR/>சக்திAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-295873636169153152008-02-27T16:59:00.000-05:002008-02-27T16:59:00.000-05:00துளசி கோபால்,ஒன்பதுமணி வாக்கில் மனுஷ்யபுத்திரனிடம்...துளசி கோபால்,<BR/><BR/>ஒன்பதுமணி வாக்கில் மனுஷ்யபுத்திரனிடம் தொலைபேசியில் உரையாடினேன். கடுமையான மனச்சோர்வுடன்,”இப்பதான் ஆஸ்பத்திரியிலேருந்து வரேன். சுஜாதா ரொம்ப சிக்கலான நெலைமையிலே இருக்கார்” என்றார். ஏற்கனவே ஒருமாதம் முன்பு நுரையீரலில் நீர் கோர்த்து மருத்துவமனையில் தீவிர சிகிழ்ச்சைப்பிரிவில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வீடு திரும்பிவிட்டார் என்றார்கள். சென்னை சென்றால் போய் பார்த்துவிட்டுவரவேண்டுமென்ற ஆசைகூட எனக்கு இருந்தது. அதிர்ச்சியுடன் ”மறுபடியுமா?”என்றேன். இம்முறை தப்புவது கஷ்டம் என்றார் மனுஷ்ய புத்திரன். இப்போது செய்தி வந்திருக்கிறது. சுஜாதா மரணம் அடைந்த்¢ருக்கிறார்.<BR/><BR/><BR/>என்று ஜெயமோகன் தன் அஞ்சலியில் கூறியிருக்கிறார்.Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-45935470589730827062008-02-27T16:08:00.000-05:002008-02-27T16:08:00.000-05:00சுஜாதாவைப் பற்றி நல்ல குறிப்பு... ஆழ்ந்த இரங்கல்கள...சுஜாதாவைப் பற்றி நல்ல குறிப்பு... ஆழ்ந்த இரங்கல்கள்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-39432765091863948832008-02-27T15:42:00.000-05:002008-02-27T15:42:00.000-05:00செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்...செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும். <BR/>அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய வாசகர்களுக்கும் <BR/>மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com