tag:blogger.com,1999:blog-11646845.post7102540913676083059..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-11646845.post-82362332417814897762009-08-17T01:49:45.366-04:002009-08-17T01:49:45.366-04:00வணக்கம் புகாரி
\\ அதோடு பெண்கள் இப்படி ஆகிவிட்டால...வணக்கம் புகாரி<br /><br />\\ அதோடு பெண்கள் இப்படி ஆகிவிட்டால் என்னாகும் என்று ஒவ்வொரு ஆணும் யோசித்து பெண்ணை வெறுப்புக்கும் அகங்காரத்துக்கும் தளாமல் உரிமைதந்து நட்போடு பேணவேண்டும்.\\ <br /><br />சரியாத்தான் சொல்கின்றீர்கள், நியாயம்தான் ஆனா பெண்களிடமிருந்துதான் இந்த விருப்பமும் வெளிப்பாடும் வரனும் என நிணைக்கின்றேன். <br /><br /><b>கேட்கப்படுவதுதானே கொடுக்கப்படும். </b><br /><br />அப்புறம் இந்த கவிதையை பெண்னுக்கு பதில் ஆணாய் கொண்டு பார்த்தால் மிகச்சாதரணமாக ஏற்றுக்கொள்ள கூடியதாய் இந்த பின்னூட்டங்கள் காணப்படும் -- இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத தவறுதானே <br /><br />இராஜராஜன்வனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-32040074022124120202009-08-06T11:25:56.711-04:002009-08-06T11:25:56.711-04:00சாந்தி,
>>>நகைக்க எளிதாயிருந்தாலும் ஜீரண...சாந்தி,<br /><br />>>>நகைக்க எளிதாயிருந்தாலும் ஜீரணிக்க கடினமாகவே இருக்குதே...<<<<br /><br />ஆமாம். இப்படி ஆகக்கூடாது என்று இன்றைய் பெண் நினைக்கிறாளில்லையா? பெண் மட்டுமல்ல ஆண் அதிகமாகவே நினைக்கிறான் இல்லையா? ஆகவே பெண்ணியம் என்ற வரட்டுப்பேச்சும் வேண்டாம், பெண்ணை அடிமைப்படுத்தும் காட்டுமிராண்டித்தனமும் வேண்டாம். நட்பு பாராட்டி ஆணும் பெண்ணும் வாழவேண்டும்.<br /><br /><br />>>>>பெண் குழந்தை பெற்ற பின் ஆணின் தேவை அதிகம் இருக்காது எக்காலமும் என்பது என் கருத்து..அவள் கவனமெல்லாம் குழந்தைகளே...<<<<<<br /><br />இப்படி பெண் மாறுவது தவறு சாந்தி. ஆணை அனாதை ஆக்கிவிட்டால், அவன் மனம் அலையத் தொடங்கும். ஏக்கம் வளர்ந்து அவனை அவன் நல் குணங்களைத் திசை திருப்பும்.<br /><br />ஓர் ஆணுக்கு தன் ஆயுள் முழுவதும் காதலும் காமமும் வேண்டும். அதை மனைவிதானே தரவேண்டும். தராவிட்டால் வேறு எங்கேயாவதுபோய் பெற்றுக்கொள் என்றுதானே அர்த்தம் ஆகிறது.<br /><br />பெண்கள் இதைக் கவனமானவும் அக்கறையாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.<br /><br />30 வயதுக்கு முன் பெண் அலங்கரித்துக்கொண்டு தன் கணவன் முன் நிற்பது அத்தனை அவசியம் இல்லை. ஆனால் 30க்குப் ஒரு புதுப்பெண்ணைப்போல் தன்னை அலங்கரித்து கணவனின் விழிகளை இழுக்க வேண்டும். <br /><br />ஓர் ஆணை பெண் கவர்ந்துவிட்டால் அவன் ஒன்றுமற்ற பெட்டிப்பாம்புதானே? ஆனால் அப்படி கவராவிட்டால் அவன் பெட்டியைவிட்டு வெளியே வந்த பாம்பு என்று சொல்லத் தேவையே இல்லை.<br /><br /><br />>>>இருப்பினும் கற்பனை சிறப்பு...<<<<<br /><br /><br />நன்றி. சில விச்யங்களை எதிர்மறையாகச் சொன்னால் உடனே போய்ச் சேர்கிறது :)))<br /><br /><br />அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-57054184367387051002009-08-06T11:16:51.078-04:002009-08-06T11:16:51.078-04:00நகைக்க எளிதாயிருந்தாலும் ஜீரணிக்க கடினமாகவே இருக்க...நகைக்க எளிதாயிருந்தாலும் ஜீரணிக்க கடினமாகவே இருக்குதே...<br /><br />பெண் குழந்தை பெற்ற பின் ஆணின் தேவை அதிகம் இருக்காது எக்காலமும் என்பது என் கருத்து..அவள் கவனமெல்லாம் குழந்தைகளே...<br /><br />இருப்பினும் கற்பனை சிறப்பு...சாந்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-2463957692763460852009-08-06T11:16:12.336-04:002009-08-06T11:16:12.336-04:00இல்லை பூங்குழலி
பெண்ணுரிமை என்பது இதுவல்ல என்பதே...இல்லை பூங்குழலி<br /> <br />பெண்ணுரிமை என்பது இதுவல்ல என்பதே நான் பெண்களுக்குச் சொல்ல வருவது.<br /> <br />சம உரிமை என்பது இதுவல்ல என்பதை உணரச்செய்வதே நோக்கம்.<br /><br />அதோடு பெண்கள் இப்படி ஆகிவிட்டால் என்னாகும் என்று ஒவ்வொரு ஆணும் யோசித்து பெண்ணை வெறுப்புக்கும் அகங்காரத்துக்கும் தளாமல் உரிமைதந்து நட்போடு பேணவேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-28397396368273908892009-08-06T11:14:24.128-04:002009-08-06T11:14:24.128-04:00இந்த கவிதையின் கருப்பொருள் எனக்கு வருத்தத்தை தருகி...இந்த கவிதையின் கருப்பொருள் எனக்கு வருத்தத்தை தருகிறது புகாரி .<br /> <br />இப்படியும் ஆகலாம் என்று கருதுகிறீர்களோ ?பூங்குழலிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-83417640258838086542009-08-04T20:19:20.301-04:002009-08-04T20:19:20.301-04:00ரொம்ப சிக்கலான விஷயம்தான். இது கற்பனைன்னாக்கூட - ப...ரொம்ப சிக்கலான விஷயம்தான். இது கற்பனைன்னாக்கூட - பாருங்க மொதோ பின்னூட்டத்திலயே ஒருத்தருக்கு தலைசுத்திடுச்சு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-88499480994430778352009-08-04T18:39:14.607-04:002009-08-04T18:39:14.607-04:00அன்பின் புகாரி
இன்னும் நாற்பதாண்டு காலத்துக்குள் ...அன்பின் புகாரி<br /><br />இன்னும் நாற்பதாண்டு காலத்துக்குள் நடக்க வாய்ப்புகள் உண்டு - இருப்பினும் க்ற்பனை கொடி காட்டிப் பறப்பது போல நடக்காது - நம்புவோமாகcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-60364752136305983122008-02-19T19:40:00.000-05:002008-02-19T19:40:00.000-05:00இந்த உண்மையை வாசிக்குபோதே தலை சுத்தோ சுத்துன்னு சு...இந்த உண்மையை வாசிக்குபோதே தலை சுத்தோ சுத்துன்னு சுத்துதேய்யா....ஆஆஆஆஆஆஆஆஆஆ.<BR/><BR/>என்னப் போல ஆம்பளைய தலையில கல்லைத் தூக்கிப் போட பொம்பளையாளுக்குக் கத்துக்கொடுத்த ஆசாமி நீங்க நல்லாயிருக்கோனும்! வேற நான் என்னத்தைச் சொல்றது???Agathiyan John Benedicthttps://www.blogger.com/profile/12078311909195133550noreply@blogger.com