tag:blogger.com,1999:blog-11646845.post7148843826937416963..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: நகமும் நாட்டிம் ஆடிடும் நாட்டியப் பேரொளி கண்டேன்Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-11646845.post-8893040683097171192011-09-24T21:07:16.546-04:002011-09-24T21:07:16.546-04:00அருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.அருமையான பதிவு.<br />மனப்பூர்வ வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-78777983681165049762009-09-08T23:44:08.062-04:002009-09-08T23:44:08.062-04:00உங்க வர்ணணை ரொம்ப அழகு. மீண்டும் மீண்டும் படிக்கத...உங்க வர்ணணை ரொம்ப அழகு. மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் விந்தை. <br />உண்மை தான் புகாரி .ஆனால் இறுதி நாட்களில் இங்கு வந்தவர் இறந்த போது அவருக்கு உரிய மரியாதை செய்யப்படவில்லை என்று வருத்தமாக இருந்தது .ஸ்ரீவித்யா இறந்த போது கேரளா அரசு அவரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது .பத்மினியின் மரணம் உதாசீனபடுத்தப்பட்டதாக தோன்றியது .நடிகர் சங்கம் கூட பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை .இறப்பதற்கு முன்தினம் இவர் தமிழக முதல்வருடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .அதன் தொகுப்பில் கூட இவரைக் காண்பிக்கவில்லை .பூங்குழலிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-20046864026193308402009-09-07T11:07:53.441-04:002009-09-07T11:07:53.441-04:00நன்றி ஆசான். நேர்காணலின் சுவாரஸ்யத்தைவிட உங்க வர...நன்றி ஆசான். நேர்காணலின் சுவாரஸ்யத்தைவிட உங்க வர்ணணை ரொம்ப அழகு. மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் விந்தை. <br />அன்புடன் ஆயிஷாஆயிஷாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-35778231664856080602008-02-06T12:20:00.000-05:002008-02-06T12:20:00.000-05:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-68292794909104251472008-02-06T11:23:00.000-05:002008-02-06T11:23:00.000-05:00அருமை நண்பர் புகாரி, நாட்டியப் பேரொளி பத்மினியைப் ...அருமை நண்பர் புகாரி, <BR/><BR/>நாட்டியப் பேரொளி பத்மினியைப் பற்றிய பதிவு, என்னைக் காலச் சக்கரத்தில் ஏற்றி நாற்பதாண்டு காலம் பின்னோக்கி அனுப்பி விட்டது. அவரது தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பு, அருமையான நடிப்பு, அபாரமான நாட்டியம், நடனம் எல்லாம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக ஓடுகின்றன. நினைத்து, ரசித்து, அசை போட்டு மகிழ்ந்தேன். தில்லானா மோகனாம்பாள் மறக்க முடியுமா ? எத்தனை தடவை பார்த்திருப்பேன் ? மறைந்திருந்து பார்க்கும் மர்மம் - ரயில் பயணத்தில் சரசம் - தில்லானாவின் சவால் - சந்திக்கும் சாதுரியம் - நலந்தானா நலந்தானா ?? நலம் பேணும் நற்பண்பு - இன்னும் இன்னும் பலப்பல. <BR/><BR/>துண்டுக்காகிதமோ, பேனாவோ இல்லாத காரணத்தால் - சிறு குறிப்பு கூட இல்லாது, இத்தனை அழகாக ஒரு நேர்காணல் கட்டுரையை வடித்த விதம் அருமை அருமை. <BR/><BR/>நகமும் நாட்டியம் ஆடும் - உண்மை.<BR/>70 வயதிலும், சிந்தனை மாறாது பரதத்தைப் பேணும் பாங்கு - சொல்ல சொற்கள் இல்லை.<BR/><BR/>நல்லதொரு கட்டுரைப் பதிவு.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com