tag:blogger.com,1999:blog-11646845.post7152695016548606239..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-11646845.post-33442094120807652132009-12-14T12:33:12.401-05:002009-12-14T12:33:12.401-05:00உங்களின் வாழ்வு வெற்றிகரமாக அமைய வல்ல இறைவன் அ...உங்களின் வாழ்வு வெற்றிகரமாக அமைய வல்ல இறைவன் அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-80924822324932310102009-12-12T23:34:12.531-05:002009-12-12T23:34:12.531-05:00மரணத்தை எதிர்நோக்கிய வாழ்க்கையில்தான் விடாமுயற்ச்ச...மரணத்தை எதிர்நோக்கிய வாழ்க்கையில்தான் விடாமுயற்ச்சியாய்<br />முடிவெடுத்து சாதிக்கிறது மனம்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-16299321159719790462009-12-12T13:19:58.715-05:002009-12-12T13:19:58.715-05:00நல்ல கவிதை.
ஆனால் மரணம் இன்பத்துக்கும் அல்லவா முற...நல்ல கவிதை.<br /><br />ஆனால் மரணம் இன்பத்துக்கும் அல்லவா முற்றுபுள்ளீ வைக்கிறது?பழுத்த இலை, பழுக்காத இலை, பிஞ்சு இலை என அனைத்துமே அல்லவா இந்த ஊழிகாற்றில் உதிர்கிறது?<br /><br /><br />துன்பத்தின் முற்றுப்புள்ளியை இன்பம் என்று கொள்ளலாம்.<br />அமைதி சாந்தி நிச்சலனம் மோனம் என்றால் இன்பம்தானே!<br /><br />இன்பத்தில் நிலைபெறும்போது பிஞ்சென்ன, பழுப்பென்ன, பழுக்காததென்ன?Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-32916157577048016462009-12-12T13:17:41.115-05:002009-12-12T13:17:41.115-05:00நல்ல கவிதை.
ஆனால் மரணம் இன்பத்துக்கும் அல்லவா முற்...நல்ல கவிதை.<br />ஆனால் மரணம் இன்பத்துக்கும் அல்லவா முற்றுபுள்ளீ வைக்கிறது?பழுத்த இலை, பழுக்காத இலை, பிஞ்சு இலை என அனைத்துமே அல்லவா இந்த ஊழிகாற்றில் உதிர்கிறது?செல்வன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-18743916572088096382009-12-12T13:17:03.390-05:002009-12-12T13:17:03.390-05:00வாழ்க்கையின் தொடக்கமே
தாயின் மடியில்தான்.
மரணம் என...வாழ்க்கையின் தொடக்கமே<br />தாயின் மடியில்தான்.<br />மரணம் என்பதும்<br />தாயின் மடியென்றால்? <br /> <br />ஆதியும் அந்தமும் ஒன்றுதான் என்பதற்கான சிறப்பான சான்றாகும்!Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-29496260394649394112009-12-12T13:16:38.688-05:002009-12-12T13:16:38.688-05:00வாழ்க்கையின் தொடக்கமே
தாயின் மடியில்தான்.
மரணம் என...வாழ்க்கையின் தொடக்கமே<br />தாயின் மடியில்தான்.<br />மரணம் என்பதும்<br />தாயின் மடியென்றால்?<br /><br /><br />துயரங்களின் முற்றுப்புள்ளி<br /><br />சுகங்களின் தொடக்கந்தான்<br /><br />வாழ்க்கையும் ஒரு சக்கரந்தான்!<br /><br />சௌந்தர்சௌந்தர்noreply@blogger.com