காலம் மாறித்தான் போச்சு

தொப்புள்கொடி அறுந்ததோடே
தொலைந்து போனதாய் இருக்கலாம்
தாயின் உறவு

ஆனால்
விந்துப்பையில்
துளிகளாய் நெளியும்போது மாத்திரமே
பிள்ளைகளின் உறவு
தகப்பனுக்கு