கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி

வினோத மலர்


மொட்டுகள்தாமே
மலர்களாய்ப் பூக்கும்
இருதய மணம்வீசி
காதலாய்ப் பூத்தபின்னர்
எப்படி உன் விழிகள்
மொட்டுகளாய்
மூடிக்கொண்டன