மறப்பதற்காக
என்று
சிற்சில பக்கங்களைத்
துரித கதியில்
கிழித்தெறிகிறேன்

கிழித்தவையே 
விட்டும் தொட்டும்
நினைவிலாட
வண்ணமிகு பக்கங்களின்
சாயங்களும் சரிவதாகத்
திடுக்கிடுகிறேன்

No comments: