பிப்ரவரி 2014
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டில் தொடங்கிய முகநூல் பயன்பாடு மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிவேகத்துடன் பத்து கோடியைத் தொடப் போகிறதாம். தொலைக்காட்சி ரசிகர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், முகநூல் பயனாளர் எண்ணிக்கை அதிகமாம். 

செல்லுக்குள்

வரும் சொல்லுக்குள்
முகம் புதைத்து
கண்ணுக்குள் மலரும்
சொல்லினைச் சுவைக்கக்
கண்ணற்ற நிலையில்
முடமாகிப் போகுமோ
இந்திய இளமை!

No comments: