உயிரடியில்


மனசு உள்ளோர் எல்லோருமே
நாய்க் குட்டிகள்தாம்
ஒருமுறை அள்ளி அணைத்து
அன்பு முத்தம் ஈந்துவிட்டால்
பின்
காலத்துக்கும்
வாலாட்டிக்கொண்டு
உங்கள்
உயிரடியில்தான்

1 comment:

Ahamed irshad said...

Nice Lines...Good..