ரீங்காரத்தில் வந்த ஒரு காரம்

டியர் மிஸ்டர் கடவுள்ஸ்,
உங்களது மத பொஸ்தகங்கள் மற்றும் உங்களது தூதர்களின் வாழ்க்கை வரலாறு வகையறாக்களை பூமியில் இருந்து அள்ளிக்கொண்டு போகவும். உங்களால் பட்டது போதும்

நோர்வே ‍ - கிறிஸ்த்துவ தீவிரவாதத்திற்கு பலி
இந்தியா - இந்து இஸ்லாம் தீவிரவாதத்திற்கு பலி
இலங்கை - பௌத்த தீவிரவாதத்திற்கு பலி

இது வரை உங்களால் செத்தவன் எல்லாம் மனிதர்களே.
உங்களுக்கா​ன சண்டையில், இதுவரை எந்தக் கடவுளும் சாகாதது எனக்கு ஆச்சர்யமாய் இல்லை. ஏன் என்றால் தலைவர்கள் என்று தீக்குளித்து உள்ளார்கள்?

(எழுதியது நானல்ல. இது ரீங்காரத்தில் கண்டெடுத்த முத்து)

2 comments:

mohamedali jinnah said...

நீங்கள் ஏன் இப்பொழுது உங்கள் முத்தை கொடுக்க தாமதம் செய்கிறீர்கள்!
கடலில் நீர் வற்றாதே!

mohamedali jinnah said...

கடலில் நீர் வற்றாது!