நேற்றா நாளையா இன்றா

கடந்த காலம்
நினைக்க நினைக்க
கண்களில் கண்ணீரின்
திவலை

வரும் காலம்
எண்ண எண்ண
நெஞ்சினில் பயத்தின்
கவலை

இன்றுக்குள்
சிறகுகள் விரிக்க
உயிரில் இன்பத்தின்
ரகளை




2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

ரகளையை ரசித்தேன்...

தொடர வாழ்த்துக்கள்...