இதயநெறி

நீ
விழும்போது
மின்னல் கீற்றாய்
விரைந்து
உன்னைத் தாங்கும்
ஓர் இதயம்
முன்பே விழுந்து
பேரடி
வாங்கியதாய்த்தான்
இருக்கும்

No comments: