ஆதாமின் புத்திரர்கள்

ஓர்
உயர்ந்த இதயம்
சந்தர்ப்பங்களின்
சதியில்
தடுமாற்றம்
கண்டிருக்கலாம்

அதனால் மட்டுமே
அது
கெட்டுவிட்டது
என்றில்லை

அப்படித்தான்
உயர்வுகள் கெடுமென்றால்
உயர்வு என்ற ஒன்று
இல்லவே இல்லை

No comments: