ஒவ்வொரு தமிழனும்
ஓரு ஜல்லிக்கட்டுக்காளை

காலத்தின் கட்டாயத்தில்
வாடிவாசல் திறக்கும்

தமிழனை அடக்க 
எவனுக்கும் சக்தியில்லை

தமிழன் வெல்வான்

இந்தியாவை 
மாற்றியெடுப்பான்

பன்னெடுங்கால
உயர் கலாச்சாரப் 
பெருமை செழிக்கும்
தன் நாடாக்கிக் கொள்வான்

அன்புடன் புகாரி

No comments: