எத்தனை பேரிடம்
ஏமாந்தான் என்பதைப்
புலம்பித் தீர்ப்பான்
ஆண்

எத்தனை பேரிடம்
ஏமாந்தாள் என்பதை
மறைத்துப் பேசுவாள்
பெண்

ஆகையால்தான்
காதல் தோல்விக்
கவிதைகள் எல்லாம்
ஆண்களிடமிருந்தே
வந்துகுவிகின்றன 

No comments: