YouTube திருச்சியில் ’அறிதலில்லா அறிதல்’ வெளியீடு



கவிதை எழுதுவது இயல்பானது. அதை நூலாய் இடுவது சிரமமானது. அந்த நூலை பாராட்டுபவர்களின்முன் வெளியிடுவதோ மிகவும் இனிமையானது.

2 comments:

செல்வா said...

அறிதலில்லாத அறிதல் என்பதால்
நிகழ்படம் அல்லாத நிலைப்படங்களை
நிகழ்படம்போல் காட்டியுள்ளீர்களா :)

செல்வா
வாட்டர்லூ, கனடா

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

நூல் வெளியீட்டு விழா மழையின் நடுவினிலும் சிறப்பாக நடைபெற்று இனிதே முடிந்தது. அமைப்பாளர்களூக்கு நன்றி - நல்வாழ்த்துகள் புகாரி.