உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21

தாய் மடிகிடந்து
தாய் முகம்கண்டு
தாய் முலைப் பால்பருகி
தாய் மேனி மெத்தையில் கண்ணுறங்கி
தாய் முத்தம் பெற்று
தாய் உயிர்த் தளிராய் வளரும் சேய்க்கு
தாய் மொழிக் கல்வி வேண்டுமா
என்ற கேள்வியும் வேண்டுமா?

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தாய் மொழியில் மட்டுமே கல்வி கற்க வேண்டும்
நண்பரே