பாரதிக்கெல்லாம் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமை பேசியவர் முகம்மது நபி அவர்கள்

1. பெண் பிள்ளைகள் பிறந்த உடனேயே புதைத்தார்கள், தடுத்துச் சட்டமே இயற்றினார்

2. பெண் பிள்ளைகளுக்குச் சொத்தில் உரிமை உண்டு என்று உலகில் முதன் முதலில் சொன்னார், சட்டமியற்றினார்

3. பெண்ணும் தனக்குப் பிடிக்காத கணவனை விவாகரத்துச் செய்யலாம் என்று அங்கீகாரம் அளித்தார்

4. தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது என்று சொன்னார்

5. வரதட்சணை கூடாது என்றும் அதற்குப் பதிலாக பெண்ணுக்கு ஆண் மகர் என்னும் காப்புத் தொகையைக் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார்

6. பெண் கல்வியை வலியுறுத்தினார்

7. விவாகரத்திற்குப் பின் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பு கணவனுடையது என்று சொன்னார்

8. பெண்ணை திருமணம் செய்யாமல் சின்னவீடாய் வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொன்னார்

9. பெண்கள்மீது நடக்கும் பாலியல் வன்முறைகளை வேறோடு அழிக்கும் கடுந்தண்டனைகளை வகுத்தார்

10. விதவைகள் மறுமணம் சொர்க்கம் செல்ல சிறந்தவழி என்று வலியுறுத்தினார். விதவைகளைத் தானே மறுமணம் செய்து காட்டியும் வழிநடத்தினார்


அன்புடன் புகாரி

No comments: