https://www.youtube.com/watch?v=YC6Mo23x6iQ
Showing posts with label * * 25 பட்டிமன்றங்கள். Show all posts
Showing posts with label * * 25 பட்டிமன்றங்கள். Show all posts
புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா மனைவியா
கணவனை அவன் தேவைகளை
மனைவியால் புரிந்துகொள்ள முடியுமா?
மனைவியை அவள் தேவைகளை
கணவனால் புரிந்துகொள்ள முடியுமா?
கொஞ்சம் முடியலாம்
முழுமையாய் முடியாது.
அதுதான் உண்மை
ஆக...
கணவனும் மனைவியும்
புரிந்துகொள்ள முடியாது
என்பதைப் புரிந்துகொண்டு
அபரிமிதான அன்பு செலுத்தினால்
அதுதான் உண்மையான
புரிந்துணர்வு
என் மனைவிக்குப் பிடித்தனை
அவள் செய்யட்டும்
அதில் எனக்கு விரோதம் இல்லை.
என் கணவனுக்குப் பிடித்ததை அ
வன் செய்யட்டும்
அதில் எனக்கு உடன்பாடுதான்.
ஏனெனில்,
நாங்கள் இருவரும்
உயிருக்குயிராய் நேசிக்கிறோம்.
அதாவது
விட்டுக்கொடுப்பது
தொடர்ந்து விட்டுக்கொடுப்பது
சகிப்பது
தொடர்ந்து சகிப்பது
மன்னிப்பது
தொடர்ந்து மன்னிப்பது
பெற்ற பிள்ளைக்கு
விட்டுக்கொடுக்கிறோம்
சேட்டைகளைச் சகிக்கிறோம்
தொடர்ந்து மன்னிக்கிறோம்
வேறு என்ன புதிய மந்திரம் தேவையிருக்கிறது
இன்பமான மணவாழ்விற்கு?
மனைவியால் புரிந்துகொள்ள முடியுமா?
மனைவியை அவள் தேவைகளை
கணவனால் புரிந்துகொள்ள முடியுமா?
கொஞ்சம் முடியலாம்
முழுமையாய் முடியாது.
அதுதான் உண்மை
ஆக...
கணவனும் மனைவியும்
புரிந்துகொள்ள முடியாது
என்பதைப் புரிந்துகொண்டு
அபரிமிதான அன்பு செலுத்தினால்
அதுதான் உண்மையான
புரிந்துணர்வு
என் மனைவிக்குப் பிடித்தனை
அவள் செய்யட்டும்
அதில் எனக்கு விரோதம் இல்லை.
என் கணவனுக்குப் பிடித்ததை அ
வன் செய்யட்டும்
அதில் எனக்கு உடன்பாடுதான்.
ஏனெனில்,
நாங்கள் இருவரும்
உயிருக்குயிராய் நேசிக்கிறோம்.
அதாவது
விட்டுக்கொடுப்பது
தொடர்ந்து விட்டுக்கொடுப்பது
சகிப்பது
தொடர்ந்து சகிப்பது
மன்னிப்பது
தொடர்ந்து மன்னிப்பது
பெற்ற பிள்ளைக்கு
விட்டுக்கொடுக்கிறோம்
சேட்டைகளைச் சகிக்கிறோம்
தொடர்ந்து மன்னிக்கிறோம்
வேறு என்ன புதிய மந்திரம் தேவையிருக்கிறது
இன்பமான மணவாழ்விற்கு?
புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா? மனைவியா?
கணவன் மனைவியையும்
மனைவி கணவனையும்
மூச்சுக் காற்றினைப் போல
தீர்ந்தே போகாமல்....
தொடர்ந்து....
இடையறாது
மன்னித்துக்கொண்டே இருக்கும்போது
அவர்கள்
மீண்டும் புதிதாகப் பிறக்கிறார்கள்
மீண்டும் புதிதாகக் காதலில் வீழ்கிறார்கள்
மீண்டும் புதிதாகக் கல்யாணம் கட்டிக்கொள்கிறார்கள்
ஆகையினால்
மீண்டும் புத்தம் புதிதாக
அந்த முதலிரவுச் சொர்க்கங்கள்
தேன்நிலவில் நிறைந்து நிறைந்து
உடலெங்கும் மனமெங்கும்
உயிரெங்கும் வழிந்தோடுகின்றன.
மனைவி கணவனையும்
மூச்சுக் காற்றினைப் போல
தீர்ந்தே போகாமல்....
தொடர்ந்து....
இடையறாது
மன்னித்துக்கொண்டே இருக்கும்போது
அவர்கள்
மீண்டும் புதிதாகப் பிறக்கிறார்கள்
மீண்டும் புதிதாகக் காதலில் வீழ்கிறார்கள்
மீண்டும் புதிதாகக் கல்யாணம் கட்டிக்கொள்கிறார்கள்
ஆகையினால்
மீண்டும் புத்தம் புதிதாக
அந்த முதலிரவுச் சொர்க்கங்கள்
தேன்நிலவில் நிறைந்து நிறைந்து
உடலெங்கும் மனமெங்கும்
உயிரெங்கும் வழிந்தோடுகின்றன.
Subscribe to:
Posts (Atom)