மாணிக்க மலரினைப் போலே
மேன்மையாய் கதீஜா பீவி
மெக்கா என்னும் புனித நாட்டில்
வாழ்ந்தவர் ராணி

ஹாத்தமுந் நபியை அழைத்து
வணிகத்தைப் பேசும் பொழுதில்
கண்டநேரம் கண்ணுக்குள்ளே
காதல் உதயம்
காதல் உதயம்

வணிகமும் வெற்றியானதும்
ரசூலுல்லாஹ் திரும்பி வந்ததும்
திருமணம் பேசத் துணிந்ததே
பூமகளின் நெஞ்சமே

மாணிக்க மலரினைப் போலே

No comments: