07 குர்-ஆனுக்கு இணை வைக்காதே

இறைவனுக்கு இணைவைப்பது கூடவே கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் மையப்புள்ளி.

எவனொருவன் இறைவனுக்கு இணைவைக்கிறானோ அவன் காபிர், அதாவது நம்பிக்கையற்ற நாத்திகன்.

இறைவன் ஒருவனே அவனுக்கு இணையானவன் யாருமில்லை என்றிருக்க இறைவனின் குர்-ஆனுக்கு இணைவைக்கிறார்கள் ஹதீதுகளை.

இது எத்தனை பெரிய இறை நம்பிக்கையற்ற செயல்.

நாத்திகத்தின் வேர் அறியாமையில் செழித்து வளர்கிறது.

எது குர்-ஆன் எது ஹதீத் எதை எப்படி அணுகுதல் வேண்டும் என்ற அறியாமைதான் மூட நம்பிக்கைகளே இல்லாத இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் பல்கிப் பெருக முக்கிய காரணம்

No comments: