இந்தியாவின்
ஒரு
சாதாரண
எம் எல் ஏ வீட்டுக்
கழிப்பறையைப் போல...
எப்போதுதான்
சென்னைப் பன்னாட்டு
விமான நிலைய
ஒப்பனை அறையும்
மாறும் என்ற ஏக்கமே
இம்முறைப் பயணத்திலும்....



இருந்தால் இந்தியாவில்
அரசியல்வாதியாய் இருக்க வேண்டும்
இல்லாவிட்டால் அப்படியே
வேறு நாட்டிற்கு
ஓடிவிட வேண்டும்
...
அரசியல்வாதியாய் இருக்க
எனக்கு எந்தத் தகுதியும் இல்லை
வெளிநாடு ஓடலேன்னா
சோறு கிடைக்காது
வாழ்க மணித்திரு நாடு

No comments: