பிரிவல்ல

சின்னச் சின்னப் பிரிவுகள்
நெடுந்தூரப் பயணத்திற்கான
உறுதிப்பாடுகள்
சிறு சிறு உறக்கங்கள்
ஒருபோதும்
மரணமென்றாவதில்லை

No comments: