புகையின் நடுவில் பூக்காதே


இளமை மலரை எரிக்காதே
ஈரல் குடிலைக் கருக்காதே
புகையின் நடுவில் பூக்காதே
புதையும் வாழ்வைத் தேடாதே

No comments: