32 யாழ்நிலக் கவிதைகள்


இன வெறுப்பின்
நச்சு விரல்கள் கிளறக் கிளற
நெடிது பொங்கும்
எரிமலைக் குழம்புகளின்
ஊற்றுப் பதிவுகள்

சூழலின் முதலைப் பற்களால்
கடிபடும் மனக்குதிரைகள்
வெறிகொண்டமட்டும்
அழுந்தி அழுந்தி பதிக்கும்
ரணத் தடங்களின்
ரத்த மலர்கள்

1 comment:

Anonymous said...

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்...
என்று அடங்கும் அந்த வெறியர்களின் ஆட்டம்...

அன்புடன்
சிவா...