* * *

எங்கே நீ என்று
என்னிடம் கேட்டால்
நான் எப்படிச் சொல்வேன்


நீ
கண்டுபிடித்தால்
ஒப்படைத்துவிட
ஓடோடி வந்துவிடாதே

ஏனெனில்
நீ
கண்டுபிடிக்கப்போவது 
என்னை அல்ல
உன்னை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: