ஆங்கிலத்தைக் கொண்டு தமிழை அழிக்க முடியாது. தமிழைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக ஆக்காமல்தான் தமிழை அழிக்க முடியும்.

தமிழ்வழிக் கல்வியைத் தமிழகம் போற்றாவிட்டால் தமிழ் எப்படி வாழும்.

நானறிந்து இணையத்தில் தமிழில் எழுதும் பெரும்பான்மையினர் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள். கல்லூரியில்தான் ஆங்கிலவழிக் கல்வி பயின்றவர்கள்

No comments: