ஆகப்பெரிய கருணை


ஓர்
உயிரின் மீது
இறைவன் காட்டும்
ஆகப்பெரிய
கருணை
வேறொன்று
என்று
எதுவுமே இல்லை
அன்னையின்
ஆயுளைத்
தவிர






1 comment:

Anonymous said...

அம்மாவைப் பற்றிய அன்புக் கவிதை - அழகு தமிழில் அருமைக் கவிதை - பாராட்டுகள்

அன்புடன் ..... சீனா