* * * * *

நேற்றைத் துடைத்து
நெருப்பில் இடுக

நேற்றின் படிகளை
நெற்றியில் கொள்க

இன்றை எடுத்து
நாளைகளைக் கட்டுக

கட்டும்போதே
கட்டற்று வாழ்க

அன்புடன் புகாரி
20160221

No comments: