நெருப்புமலர்களை ஊதி அணைத்துச் சாம்பலாக்கிவிட்டு கவிஞனை மிதித்து நிற்க விரும்பும் எழுத்தாளனின் ஆசை
ஒரு கவிஞனை quarantine ல் உட்காரவைக்கும் முயற்சியில் சற்றும் தளராத உரை
கவிஞனும் கவிதைகளும் வீழ்ச்சி பெற்றுவிட்டன என்று நிறுவுவதற்காகவே அதைத் தொடர்ந்து ஆராயும் சுயநலம்
உனக்காகக் கவிதை எழுதலாம் உண்மைக் கவிதைகள்
உலகுக்காகக் கவிதை எழுதுகிறேன் என்று எழுதலாம் மன்னிக்கப்படலாம்
இதெல்லாம் வேண்டாம் என்றுவிட்டு
ஜெயமோகனுக்காகக் கவிதை எழுதலாம்
வளர்ந்தால் பொசுங்கியது என்று விமரிசனம் பெற்று அவரடிக்கீழ் கிடந்துழல!

No comments: