சொத்தின் பற்றில் 
உறவுகளை 
அறுத்துக்கொள்வதைவிட

உறவின் பற்றில்
சொத்துக்களை 
அறுத்துக்கொள்வது
எவ்வளவோ மேல்

அன்புடன் புகாரி
20160226

No comments: