நீ
கோலம் போடுவதற்கு
என்னால்
புள்ளிகளாய்
இருக்க முடிந்தது

நீ
கோயில்
செல்லுவதற்கு
என்னால்
பக்தியாய்
இருக்க முடிந்தது

ஆனால்
நீ மாலை
சூடும்போது மட்டும்
என்னால்
மாப்பிள்ளையாய்
இருக்க
முடியவில்லையே

1 comment:

Anonymous said...

ஒரே அங்கலாய்ப்ஸ் :-)